பிரதான செய்திகள்

மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வவுனியாவில் சோதனை சாவடிகளை அமைத்துள்ள இராணுவம்

வவுனியா நகர் பகுதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு, வவுனியா நகரின் பிரதான வீதிகளில், புதிய சோதனை சாவடிகளை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். மேலும் வவுனியா...

Read moreDetails

காற்றில் பரவும் கொரோனா – வியட்நாம் சென்றவர்களுக்கு இலங்கை வர அனுமதி மறுப்பு

வியட்நாமுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்ற விமானப் பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உடன்அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார...

Read moreDetails

சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் ஜூன் 8 முதல் வழங்கப்படும்

சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் ஜூன் 8ஆம் திகதி முதல் வழங்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் நான்கு...

Read moreDetails

பசில் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினராக நாமல் நியமனம்

பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி அண்மையில்...

Read moreDetails

7 ஆம் திகதிக்கு பின்னரும் பயணக் கட்டுப்பாடுகள் தொடருமா? இராணுவ தளபதி

நாட்டில் தற்சமயம் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு பின்னர் நீடிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் 2ஆவது நாளாக முன்னெடுப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம், 2ஆவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) இடம்பெறுகின்றது. யாழ்ப்பாணத்திலுள்ள 63 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு,  12 தடுப்பூசி வழங்கும்...

Read moreDetails

தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்காக அனாவசியமாக ஒன்றுகூட வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை

தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்காக அனாவசியமான முறையில் ஒரே இடத்தில் ஒன்றுகூட வேண்டாம் என வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு செயற்பட்டால் ஆபத்தான...

Read moreDetails

தீ விபத்துக்கு உள்ளான கப்பல் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்:அரசாங்கம்

தீ விபத்துக்கு உள்ளான கப்பலினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படுமென அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட கப்பல் நிறுவனத்தின் மூலாகவும் காப்புறுதி நிறுவனத்தின் ஊடாகவும் இந்த...

Read moreDetails

எழுதுமட்டுவாழ் பகுதியில் விபத்து- 8 பேர் காயம்

யாழ்ப்பாணம்- கண்டி நெடுஞ்சாலையிலுள்ள எழுதுமட்டுவாழ் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை, கன்டெனர் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 8பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் காயமடைந்த 8 பேரும்,...

Read moreDetails

சுகயீன விடுமுறை போராட்டத்தில் அகில இலங்கை தாதியர் சங்கம்

சுகயீன விடுமுறை போராட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல்  ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைகளில் ஈடுபட்டுவரும் தாதியர்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு சரியான...

Read moreDetails
Page 2244 of 2345 1 2,243 2,244 2,245 2,345
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist