பிரதான செய்திகள்

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப்பற்றாக்குறை நிலவுகின்றது- பிரசன்ன குணசேன

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப் பற்றாக்குறை தற்போது  நிலவுகின்றதென அரச மருந்தாக்க கூட்டுதாபனத்தின் தலைவர்...

Read moreDetails

திருகோணமலை உட்பட இலங்கையில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

கொரோனா தொற்று அதிகரிப்பை தொடர்ந்து கம்பஹா மற்றும் களுத்துறையில் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை திருகோணமலையில் கிராமசேவகர் பிரிவொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர...

Read moreDetails

எல்லைக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை – அரசாங்கம்

நாட்டுக்குள் நுழைவதற்கான எல்லைக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதைத் தடுத்தால் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவே...

Read moreDetails

ரிஷாட் பதியூதீனின் விடுதலையினை வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் விடுதலையினை வலியுறுத்தி, மௌலவி ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) காலை, வவுனியா- கண்டிவீதியில் இந்த போராட்டம்...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இரு நாட்களுக்கு மூடப்பட்டது !

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகம் நாளை (செவ்வாய்க்கிழமை ) மற்றும் நாளை மறுதினம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை...

Read moreDetails

நாட்டில் சீன ஈழம் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது- சரவணபவன்

நாட்டில் சீன ஈழம் உருவாகுவதற்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். சங்கானையில்...

Read moreDetails

வவுனியாவிலும் தந்தை செல்வாவின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

வவுனியாவிலும் தந்தை செல்வாவின் நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு வவுனியா மணிக்கூட்டுக் கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தைசெல்வா நினைவுத்தூபியில் இன்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில்...

Read moreDetails

அரச ஊழியர்களை நாளை முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த அனுமதி

அரச ஊழியர்களை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த அனுமதி வழங்கியுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக இந்த...

Read moreDetails

மலையகத்தில் 10 ஆயிரம் இந்திய வீடமைப்பு திட்டம்- சங்கர் பாலச்சந்திரன்

மலையகத்தில் எதிர்வரும் காலங்களில் 10 ஆயிரம்  இந்திய வீடமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நுவரெலியா- ஹற்றன்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவேந்தல்!

யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினுடைய 44 ஆவது நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில், யாழ்ப்பாணம்...

Read moreDetails
Page 2286 of 2339 1 2,285 2,286 2,287 2,339
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist