பிரதான செய்திகள்

பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்படக்கூடாது – சாணக்கியன்

அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள 2021 ஆம் ஆண்டளவில் இன்னொரு தாக்குதலுக்கும் திட்டமிட்டால் கூட சந்தேகப்படுவதற்கில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

திடீர் தீ விபத்து: காத்தான்குடியின் நிலைமைகள் வழமைக்கு திரும்பியது

மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள எல்.பி.பினான்ஸ் நிறுவன கட்டடத்தில் நேற்று (புதன்கிழ) இரவு, திடீரென தீப்பற்றியுள்ளது. நேற்று இரவு 7 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது...

Read moreDetails

இலங்கையில் 94 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை...

Read moreDetails

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வவுனியா தாக்குதல் சம்பவம் தொடர்பாக காணொளி

வவுனியா- திருநாவல்குளத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, திருநாவல்குளம் பகுதியாக சென்றவர்களை மறித்து, ஒரு...

Read moreDetails

யாழ்.மாநகர மத்தியில் சுமார் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவை மீள திறக்க அனுமதிப்பு

யாழ்.மாநகர மத்தியில் சுமார் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவைகளை மீள திறப்பதற்கு இன்று (வியாழக்கிழமை) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையங்களை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மீளத்...

Read moreDetails

சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோருக்கு இன்று (புதன்கிழமை) விதிக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனையில் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 917 ஆக உயர்ந்துள்ளது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 209 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த...

Read moreDetails

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 திகதிகளில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும் சில...

Read moreDetails

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஒரு வருட சிறை: தீர்ப்பு வழங்கியது சிறப்பு நீதிமன்றம்!

நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை விசாரிக்கும் சென்னை...

Read moreDetails

மண், மொழி, மக்களைக் காக்க தொடர்ந்தும் களத்தில் நிற்போம்- கமல்ஹாசன்

மண், மொழி, மக்களைக் காக்க தொடர்ந்தும் களத்தில் நிற்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்று...

Read moreDetails
Page 2306 of 2334 1 2,305 2,306 2,307 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist