பிரதான செய்திகள்

சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் ஏப்ரல் 13 ல் மலேசியாவுக்கு மீள் ஏற்றுமதி

புற்றுநோயை ஏற்படுத்தும் திரவம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணெயின் ஆறு கொள்கலன்களும் 13 ஆம் திகதி மலேசியாவுக்கு அனுப்பப்படும் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – துமிந்த திஸாநாயக்க

ஆட்சிக்கு வந்து முதல் ஆறு மாதங்களில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது போனாலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். அநுராதபுரத்தில்...

Read moreDetails

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீள அமுலாக்கும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தத்தை மீள அமுல்படுத்துவது குறித்து ஈரானும் முக்கிய உலக வல்லரசு நாடுகளும் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. ஈரான், பிரித்தானியா, சீனா, ரஷ்யா,...

Read moreDetails

யாழில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். நவீன சந்தைக்...

Read moreDetails

இலங்கை அரசாங்கத்தின் தடைக்கு எதிராக போராட தயாராகும் பிரித்தானிய தமிழ் அமைப்புகள்!!

நூற்றுக்கணக்கான தமிழர்கள் மற்றும் பல புலம்பெயர் அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடைக்கு எதிராக போராட பிரித்தானிய தமிழ் அமைப்புகள் தயாராகிவருகின்றன. அதன்படி இலங்கை அரசாங்கத்தின் குறித்த...

Read moreDetails

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று!

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை மேலும்...

Read moreDetails

இயற்கை விவசாயத்தின் தந்தை நம்மாழ்வாரின் பிறந்தநாள் இன்று!

இயற்கை விவசாயத்தின் தந்தை எனப் போற்றப்படும் நம்மாழ்வாரின் பிறந்தநாள் (ஏப்ரல்-6, 1938) இன்றாகும். தமிழகத்தில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடுகளால் மண்வளம் பாதிக்கப்படுவதை எதிர்த்துப்...

Read moreDetails

மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி

மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 12 திகதி முதல் தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பிக்க முடியும்...

Read moreDetails

91 ஆயிரத்தை நெருங்கும் குணமடைந்தோரின் எண்ணிக்கை !!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 708 ஆக உயர்ந்துள்ளது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 145 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த...

Read moreDetails

சட்டமன்றத் தேர்தல்கள்: 3 மணி வரையான வாக்குப்பதிவு நிலைவரம்!

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகியிருந்த...

Read moreDetails
Page 2307 of 2334 1 2,306 2,307 2,308 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist