பிரதான செய்திகள்

மேலதிக வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்

மேலதிக வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.  கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களை ஏப்ரல் மாதம்...

Read moreDetails

மூக்குத்தி அம்மன் 2 – நயன்தாராவுக்கு பதில் தம்மன்னாவா?

சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜையை சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடத்தினார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு...

Read moreDetails

இந்தியா – சீனா அதிகாரிகள் பீஜிங்கில் பேச்சுவார்த்தை!

டெல்லியில் இந்த ஆண்டின்  பிற்பகுதியில் நடைபெறவுள்ள 24-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தைக்கான முன்னேற்பாடுகளை இணைந்து மேற்கொள்ள இரு நாடுகளும் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நிகழாண்டு...

Read moreDetails

இராஜ்  CID யில் முன்னிலை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன இன்று (26) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் குற்றப் பிரிவில்...

Read moreDetails

புதிய கல்வி சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும்! -பிரதமர் ஹரிணி அமரசூரிய

நாட்டில் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தலைமுறையொன்றை உருவாக்கான, புதிய கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு...

Read moreDetails

தென் கொரியாவில் மிக மோசமான காட்டுத் தீ; 18 பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவின் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர் என்று சியோலின் உள்துறை மற்றும்...

Read moreDetails

திடீரென இடிந்து விழுந்த பாரதியார் வீட்டின் மேற்கூரை!

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லம்,...

Read moreDetails

இந்திய- இலங்கை மீனவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்

இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும் நோக்கில் இருநாட்டு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தற்போது வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது. இதில்...

Read moreDetails

ஓரிரவு கொள்கை வீதத்தை நிலையான நிலையில் பேண மத்திய வங்கி தீர்மானம்!

நேற்று (25) நடைபெற்ற கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையின் ஓரிரவு கொள்கை வட்டி வீததத்தை (OPR) தற்போதைய 8.00 சதவீதத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது....

Read moreDetails

ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி!

2025 பெப்ரவரி மாதத்தில் மொத்த ஏற்றுமதி, பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து 1,382.53 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 385 of 2329 1 384 385 386 2,329
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist