களுத்துறை சிறைச்சாலைக்கு போதைப்பொருள் கொண்டு வந்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவதோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஹொரணையை சேர்ந்தவர்களாவர் . மில்லனியா-பதாகோடா சாலையில் பொலிஸார்...
Read moreDetailsதற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை தொடர்பாக இன்று (05) ஒரு...
Read moreDetailsஆப்பிளின் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீட்டு நிகழ்வு இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளது. பல மாதங்களாக வெளிவந்த கசிவுகள் மற்றும் யூகங்களுக்குப் பின்னர், 2026 செப்டம்பர்...
Read moreDetails2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்களைக் கௌரவிக்கும் வகையில், '2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள்' (Sri Lanka...
Read moreDetailsகல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய அடிப்படை உரிமை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வரவிருக்கும்கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல்...
Read moreDetailsநான்கு முக்கியத் திட்டங்கள் நிறைவடைவதன் மூலம், 2030 ஆம் ஆண்டிற்குள் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பு 132 கிலோ மீட்டர்கள் வரை விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...
Read moreDetailsதொழில்முறை மல்யுத்த வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் ப்ராக் லெஸ்னர் (Brock Lesnar), தனது மல்யுத்த வாழ்க்கையிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முன்னாள்...
Read moreDetailsசமீபத்தில் நிறைவடைந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாம்பியன்களைத் தோற்கடித்து, இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கொர்பொரல் ருமேஷ் தரங்க இலங்கைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (05) இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்.
Read moreDetailsஇந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.