பிரதான செய்திகள்

மார்வலுக்கு மீண்டும் புத்துயிர்: ஆறு நாட்களில் ஸ்பைடர்-மேன் 1 பில்லியன் டொலர் வசூல்!

டோம் ஹாலண்டின் புதிய ஸ்பைடர்-மேன் திரைப்படம் சோனி மற்றும் மார்வல் நிறுவனங்களுக்கு ஒரு புதிய மற்றும் சிறப்பான விடியலைக் கொண்டுவந்துள்ளது.  திரைப்படம் வெளியான ஆறு நாட்களிலேயே, உலகம்...

Read moreDetails

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை.

நுவரெலியா மாவட்டத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அந்த நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று (05) அதிகாலை...

Read moreDetails

செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!

யேமன் கடற்கரைக்கு அப்பால் செவ்வாயன்று (04) தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடியை ஏந்திய வணிகக் கப்பலான 'MSV ஃபைஸ் நூரே ஒலியா' (MSV Faize Noore Oliya), செங்கடலில்...

Read moreDetails

சசிந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ மற்றும் மேலும் மூன்று பிரதிவாதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, செப்டம்பர் 28 அன்று விசாரணைக்கு...

Read moreDetails

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டறியும் நோக்கில், அம்பாறை பிராந்தியப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் வழிகாட்டலில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....

Read moreDetails

எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பாதையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கையை அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையன்று (04)...

Read moreDetails

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை தடுக்கும் சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) குறித்து விசேட கலந்துரையாடல்...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் (IGP) குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவாசம் தெரிவித்த அறிக்கை தொடர்பாக, பொலிஸ் மா...

Read moreDetails

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

சஜித் பிரேமதாஸ அமைச்சராக இருந்த காலத்தில் 2018ம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான நிதியை வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்தைச்சேர்ந்த மக்கள் சிலர் இன்றைய...

Read moreDetails

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான கடந்த 24ஆம் திகதியுடன் தற்காலிகமாக...

Read moreDetails
Page 49 of 2689 1 48 49 50 2,689
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist