பிரதான செய்திகள்

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜனவரி 20 ஆம் திகதி

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான ஊழல் வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என...

Read moreDetails

ராமநாதபுரம் தொண்டி கடற்கரைபகுதியில் கூட்டமாக நீந்திச்சென்ற டொல்பின்கள்!

ராமநாதபுரம் திருவாடானை தாலுகா, தொண்டி கடற்கரைபகுதியில் கூட்டமாக டொல்பின்களை காண்பதற்கு அதிகளவான மக்கள் குவிந்துள்ளனர். கடற்பரப்பில் அரிய நிகழ்வாக ஏராளமான டொல்பின்கள் துள்ளிக் குதித்து விளையாடிய காட்சி...

Read moreDetails

இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் – இராமலிங்கம் சந்திரசேகர்

இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்டு, நாம் அனைவரும் இலங்கையர்கள்தான் என்ற நிலைமையை உணர வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆரம்பமாகவே இலங்கையர் தினம் நடத்தப்படவுள்ளது...

Read moreDetails

50,000 பட்டதாரி வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் : அரசின் வாக்குறுதி மீறல் குறித்து சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது...

Read moreDetails

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒருதொகை போதைப்பொருள் பறிமுதல்!

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்குகடத்தப்படவிருந்த நான்கரை கோடி ரூபா பெறுமதியுடைய மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் சுங்கப்பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் பேரூந்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்றதகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட...

Read moreDetails

பிரான்ஸின் ரஃபேல் போர் விமானங்களைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட உக்ரேன்!

ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக தனது பாதுகாப்பை வலுப்படுத்த கெய்வ் முயற்சித்து வரும் நிலையில் திங்களன்று (17) பிரான்ஸுக்கும், உக்ரேனுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்...

Read moreDetails

மீண்டும் தலைவராக பொறுப்பேற்கும் தசூன் ஷானக்க!

சிம்பாப்வே மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான டி:20 முத்தரப்பு தொடருக்கான இலங்கை அணியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று (17) SLC...

Read moreDetails

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் !

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று காலை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையை...

Read moreDetails

கெஹெலிய ரம்புக்வெல்ல , அவரது குடும்பத்தினருக்கு எதிரான இரண்டு வழக்குகள் ஒத்திவைப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள்...

Read moreDetails

இலங்கையில் அதிகரித்து வரும் பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள்!

கடந்த ஆண்டில் பெண்களுக்கான உதவி அழைப்பான 1938 இனூடாக மொத்தம் 2,182 பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2024 நவம்பர் மாதம் முதல்...

Read moreDetails
Page 49 of 2331 1 48 49 50 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist