பிரதான செய்திகள்

அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட உடனேயே அமெரிக்க விமானப்படையின் பி-52 ரக குண்டுவீச்சு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் போயிங் நிறுவன...

Read moreDetails

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளுக்கிடையிலான எறிபந்து சாம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை தேசிய அணியில், வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டு...

Read moreDetails

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

கண்டி - யாழ்ப்பாணம் A-9 வீதியின் கட்டுகஸ்தோட்டை, கலுகல பகுதியில் இன்று (15) பிற்பகல் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி...

Read moreDetails

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இரு சிறுவர்கள் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25ஆம் நாள்...

Read moreDetails

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொ*லை, வர்த்தகர் ஒருவர் கொ*லை, ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் சுட்டுக் கொ*லை, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் உட்பட மனித...

Read moreDetails

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனத்...

Read moreDetails

புலத்சிங்கள பகுதியில் வீடொன்றிலிருந்து தம்பதியர் சடலமாக மீட்பு!

புலத்சிங்கள பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில், மர்மமான முறையில் உயிரிழந்த தம்பதியரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாடகை அடிப்படையில் குறித்த வீட்டில்...

Read moreDetails

வங்கி கணக்கு, வாகனப் பதிவு மற்றும் கடன் அட்டைகளுக்கு இனி TIN இலக்கம் கட்டாயம் என இறைவரித் திணைக்களம் அறிவிப்பு !

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இதுவரை சுமார் 40 இலட்சம் பேர் பெறவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 13 மில்லியனுக்கும் அதிகமானோர்...

Read moreDetails

புலம்பெயர் நிதி குறித்து அர்ச்சுனா விளக்கமளிக்க வேண்டும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்து!

தற்போதைய அரசாங்கம் புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றுள்ளது என்பது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நாட்டு மக்களுக்கு வெளிப்படையான விளக்கமொன்றை வழங்க வேண்டும் என...

Read moreDetails

உக்ரேனின் வரலாற்று சிறப்புமிக்க மடாலயம் மீது ரஷ்யா தாக்குல்!

கடந்த இரண்டு வாரங்களில் உக்ரேனியத் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய மிகக் கடுமையான வான்வழித் தாக்குதலில், உக்ரேனிய ஆன்மீக மற்றும் கலாச்சார வரலாற்றின் சின்னமான கீவ் பெச்செர்ஸ்க்...

Read moreDetails
Page 50 of 2601 1 49 50 51 2,601
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist