இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
தென்கிழக்கு கொங்கோவில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்தின் பாலம் கூட்ட நெரிசல் காரணமாக இடிந்து விழுந்ததில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை...
Read moreDetailsஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் ஜப்பானின் பொருளாதாரம் ஆண்டுக்கு 1.8 சதவீதமாக சரிந்ததாக திங்களன்று (17) அந் நாட்டு அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகள்...
Read moreDetailsதொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கிய நபர்கள் உட்பட பலர் உடைந்து மலையகத்தில் புதிய அரசியல் கட்சியொன்றினையும் தொழிற்சங்கம் ஒன்றினை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்று (16)ஹட்டனில் நடைபெற்ற...
Read moreDetailsமட்டக்களப்பு பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழைகாரணமாக வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் இதேவேளை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் நேற்று இரவு லொறி ஒன்று...
Read moreDetailsநாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மி.மீற்றருக்கும் அதிகரித்தளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...
Read moreDetailsவெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர் சமூகத்தின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார் இதேவேளை வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள்...
Read moreDetailsதிஸ்ஸமஹாராம கிரிந்த கடற் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட 329 கிலோகிராம் போதைப்பொருள் தொகையை நாட்டின் கடற்பரப்புக்கு கொண்டுவந்ததாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது...
Read moreDetailsகந்தானை பகுதியி;ல் லொறி ஒன்றைத் களவாடி தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட இரண்டு விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். கந்தானைப் பொலிஸ்...
Read moreDetailsஅனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி மற்றும் தோட்டாவை வைத்திருந்த ஒருவர் சிலாபம் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்...
Read moreDetailsபோதைப்பொருள் ஒழிப்புக்கான " முழு நாடுமே ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்றையதினத்தில் (15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.