பிரதான செய்திகள்

87000தை கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

கடந்த ஆண்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 87,000-ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (03) நிலவரப்படி, நாட்டில் பதிவான டெங்கு...

Read moreDetails

60 வயதை நிறைவு செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பணி நீட்டிப்பு!

நல்ல நடத்தையுடன் 60 வயதை நிறைவு செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுப் பாதுகாப்பு...

Read moreDetails

தீப்பிடித்த இரத்தினபுரி சந்தையும் வெள்ள நீரில் மூழ்கியது!

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இரத்தினபுரி பொதுச் சந்தை வளாகம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் கடுமையான சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்....

Read moreDetails

ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 4.84 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

வட்டவளையில் நான்கு நாட்களில் 661 மி.மீ மழை வீழ்ச்சுப் பதிவு!

கடந்த நான்கு நாட்களில் ஹட்டன், வட்டவளைப் பகுதியில் மொத்தமாக சுமார் 661 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்று (03) மாத்திரம் வட்டவளையில் 204 மி.மீ மழைவீழ்ச்சி...

Read moreDetails

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் நேற்றிரவு மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி...

Read moreDetails

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீதான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அக்டோபர் 20 அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான்...

Read moreDetails

அம்பகமுவவில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய இலங்கை பேருந்து – இளைஞர்கள் குழுவினர் முயற்சியால் மீட்பு!

நேற்று (03) பிற்பகல் நாவலப்பிட்டி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, கினிகத்தென-நவலப்பிட்டி பிரதான வீதியில் உள்ள அம்பகமுவ பகுதியில் இருந்து அம்பகமுவோயா ஆறு பெருக்கெடுத்து ஓடியதால், வீதி...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள , மண்சரிவு எச்சரிக்கை!

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த 12 மணி நேரத்தில் மழைப்பொழிவு சற்று குறைந்துள்ளதாக...

Read moreDetails

வொஷிங்டன் ஓபனில் வரலாறு படைத்த பிலிப்பைன்ஸின் ஈலா! 

மழை காரணமாகத் தாமதமான இரண்டு வொஷிங்டன் ஓபன் (DC Open) இறுதிப் போட்டிகளும் திங்கட்கிழமை (03) அன்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அலெக்ஸாண்ட்ரா ஈலா WTA ஒற்றையர் பிரிவு...

Read moreDetails
Page 51 of 2689 1 50 51 52 2,689
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist