பிரதான செய்திகள்

வடதாரகை படகின் திருத்த வேலைகள் நிறைவு!

நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு , திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில் , இன்றைய தினம் (15)முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவான்...

Read moreDetails

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

நடிகராக இருந்து தமிழக முதலமைச்சராக மாறிய ஜோசப் விஜய் மற்றும் அவரைப் பிரிந்து வாழும் மனைவி சங்கீதா  ஆகியோரின் விவாகரத்து மனு இன்று காலை 10:30 மணிக்கு...

Read moreDetails

சிசு செரிய பஸ் சேவை வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு!

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், 'சிசு செரிய' பஸ் சேவை வட மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண...

Read moreDetails

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 

மெக்சிகோவின் மான்டேரியில் நடைபெற்ற போட்டியில் கிரஹாம் பாட்டரின் அணி துனிசியாவை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் தங்களது 'F' பிரிவுப்...

Read moreDetails

இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியும் இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை என் தெரிவித்து மக்கள் போராட்டம்!

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி வலி.வடக்கு பிரதேச மக்களான ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்தம் நிறைவடைந்து...

Read moreDetails

இறுதி நிமிட கோல் மூலம் ஐவரி கோஸ்ட் ஈக்வடாரை வீழ்த்தியது!

12 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக பீஃபா உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற ஐவரி கோஸ்ட் அணி ஈக்வடார் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி...

Read moreDetails

அபுதாபியில் இருந்து நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் கொலை வழக்குகளின் பின்னணி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட இலங்கையின் இரு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து...

Read moreDetails

வனாதவில்லுவவில் வயல் உழுதுவிட்டுத் திரும்பிய உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்து ஓட்டுநர் பரிதாப உயிரிழப்பு!

புத்தளம், வனாதவில்லுவ - மயிலங்குளம் பகுதியில் வயல் உழுதுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உழவு...

Read moreDetails

மொரட்டுவையில் வீடுகளை உடைத்து கொள்ளையடித்தவர் கைது!

மொரட்டுவை பொலிஸ் பிரிவில் குற்றத்தடுப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினரால் நேற்று சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், மொரட்டுவை பகுதியில்...

Read moreDetails

தொலைத்தொடர்பு கேபிள்களைத் திருடி வந்த கொள்ளைக் கும்பல்கள் கைது!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் தொலைபேசி கோபுரங்களின் கேபிள்களைத் துண்டித்து, பெருமளவிலான சொத்துக்களைத் திருடி வந்த இரு வேறு கொள்ளைக் கும்பல்களைச் சேர்ந்த மூன்று...

Read moreDetails
Page 52 of 2601 1 51 52 53 2,601
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist