பிரதான செய்திகள்

கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பதிவானது. இதனால் அங்கு...

Read moreDetails

ராகம கிராம சேவை பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

ராகம கிராம சேவை பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நேற்று (01) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக, மூன்று ராகம கிராம...

Read moreDetails

மஹர சிறை மோதல் குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன!

நேற்று (01) பிற்பகல் மஹர சிறையில் வெடித்த கலவரம், இன்று (02) காலை சுமார் 6.00 மணியளவில் பாதுகாப்புப் படையினரால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தக் கலவரத்தில் ஒரு...

Read moreDetails

இந்த ஆண்டில் இதுவரை 86,000 டெங்கு நோயாளிகள் அடையாளம்!

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 86,000 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இது...

Read moreDetails

இந்துருவ கடலில் வெற்று கொள்கலன் ஒன்று கரையொதுங்கியது!

இந்துருவ பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியின் பின்புறம் உள்ள கடற்கரையில் ஒரு வெள்ளைக் கொள்கலன் கரையொதுங்கியுள்ளது. இன்று காலை (02) கொட்டப்பட்ட இந்தக் கொள்கலன், நேற்று...

Read moreDetails

அஸ்வெசும நிதி மோசடியில் கைது செய்யப்பட்ட பெண்களுக்கு விளக்கமறியல் உத்தரவு!

நாட்டில் அதிக எண்ணிக்கையிலான அஸ்வசூம பயனாளிகளைக் கொண்ட நோர்வூட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த இரண்டு பெண் அதிகாரிகள், அஸ்வெசும பயனாளிகளிடமிருந்து கிட்டத்தட்ட ரூ. 3 மில்லியனை மோசடி...

Read moreDetails

பொல்கொல்லவில் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன!

பொல்கொல்ல மகாவலி அணையின் தலைமைப் பொறியாளர் அலுவலகம், மகாவலி அணையின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகளை தலா இரண்டு அடி அளவுக்குத் திறக்க இன்று (02) நடவடிக்கை...

Read moreDetails

மஹர சிறைச்சாலை சம்பவத்தை அடுத்து ஏனைய சிறைகளிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு!

மஹர சிறைச்சாலை சம்பவத்திற்குப் பின்னர் ஏனைய சிறைகளிலும் பாதுகாப்பு நிலைமை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மஹர சிறையில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து மற்ற சிறைகளின் பாதுகாப்பும் கண்காணிக்கப்பட்டு வருவதாக...

Read moreDetails

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதம் குறித்து சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் குறித்து உடனடியாக விசாரணை தொடங்கப்படும் என சிறைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். இன்று (02) ஊடகங்களிடம் தனது...

Read moreDetails

காணி விடுவிக்க கோரி மற்றுமொரு போராட்டம் – 40 ஆண்டு வலியைச் சுமந்து வயாவிளான் மக்கள் வீதியில் குமுறல்!

தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் போராட்டம் ஒன்றை இன்று (2) ஆரம்பித்துள்ளனர். வசாவிளான் சந்தியில் குறித்த போராட்டம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது....

Read moreDetails
Page 56 of 2689 1 55 56 57 2,689
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist