பிரதான செய்திகள்

நீர்மட்டம் குறைவடைகிறது! காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் அமைந்துள்ள நீரேந்து பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக, காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து...

Read moreDetails

இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் நடைபெறும் அறுவை சிகிச்சைகளில் குறைந்தது பத்தில் ஒன்று, 24 மணி நேரத்திற்குள் இரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டதாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இறுதி நேர...

Read moreDetails

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால்...

Read moreDetails

கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

கொழும்பில் நடைபெற்று வரும் 4 ஆவது நீர்மூழ்கிப் பயிற்சியின் போது, ​​இந்தியாவும் இலங்கையும் தங்களது கடற்படைக் கூட்டாண்மையை வலுப்படுத்தின. எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் இது தொடர்பான...

Read moreDetails

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

மருதங்கேணி பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத ஒளிப்பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று...

Read moreDetails

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

அல்லைப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொ*லை செய்யப்பட்டமை தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து , சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை...

Read moreDetails

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி

'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்'  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். வட்ஸ்எப் ஊடாக அந்நிறுவனத்தின் சேவை என நம்பவைத்து...

Read moreDetails

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!

இலங்கையில் முன்னர் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்ட தட்டம்மை நோயானது மீண்டும் தலைதூக்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சுகாதார அமைச்சின் தகவலின்படி, கொழும்பு மாவட்டத்தில் இரண்டு சிறுவர்களிடம் இந்த நோய்த்தொற்றுகள்...

Read moreDetails

13 வயது சிறுவன் மாயம்!

கம்பஹா, பஹல இம்புல்கொடவைச் சேர்ந்த சித்துல நிம்சத் என அடையாளம் காணப்பட்ட 13 வயது சிறுவன் நேற்று (22) முதல் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் முதியபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கொழும்பிலிருந்து...

Read moreDetails
Page 56 of 2527 1 55 56 57 2,527
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist