பிரதான செய்திகள்

சட்டவிரோத சிகரெட் பொதியுடன் சீனப் பெண் கைது!

மூன்று லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பொதியுடன் சீனப் பெண் ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவில் தயாரிக்கப்பட்ட...

Read moreDetails

கடற்கரையில் மற்றொரு கொள்கலன் கரையொதுங்கியது!

இன்று காலை (03) ரத்கம பொலிஸ் பிரிவில் உள்ள ஓவகந்த சந்திப்புக்கு அருகிலுள்ள கடற்கரையில் ஒரு கொள்கலன் கரையொதிங்கியுள்ளது. கேள்விக்குட்பட்ட அந்தக் கொள்கலன், சுமார் 40 அடி...

Read moreDetails

மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!

மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, இன்று காலை (03) மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று மதகுகள் தானாகவே திறக்கப்பட்டுள்ளன என்று நீர்த்தேக்கப்...

Read moreDetails

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 86,000-ஐ கடந்தது!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 86,386 ஆக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் சில நாட்களில் மட்டும் 1,034...

Read moreDetails

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாடு முழுவதும் நிலவும் கடும் மழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை...

Read moreDetails

காணி விடுவிப்பு கோரி ஏழாவது வாரமாகவும் போராட்டம்!

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஏழாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த...

Read moreDetails

மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் மற்ற 7 சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக, 104 கைதிகள் மற்ற 7 சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கைதிகள் தும்பரா, வெலிக்கடை, பூசா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு...

Read moreDetails

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,000 ஆகப் பதிவாகியுள்ளது

வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரை நாட்டில் பதிவான ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,000 ஆகப் பதிவாகியுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே...

Read moreDetails

அம்பாறையில் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறைகளை மேம்படுத்த புதிய திட்டங்கள்-

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அதிகளவு திறமையான தொழிலாளர்களை உருவாக்குவது தொடர்பான சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில்...

Read moreDetails

ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பு தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை – ஈரான் மறுப்பு

ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறப்பது தொடர்பில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது தெஹ்ரானின் பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த தகவலில்,...

Read moreDetails
Page 55 of 2689 1 54 55 56 2,689
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist