இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான முக்கியமான தீர்ப்பு இன்று (13) வெளியாகவுள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பங்களாதேஷ் தீ வைப்பு மற்றும்...
Read moreDetailsஇலங்கைக்கும் லாட்வியாவிற்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை தூதரகம் மற்றும் சட்ட விவகாரங்கள் துறையில் ஆழப்படுத்தும் வகையில், தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை இரு நாடுகளுக்கும் இடையில் பரிமாறிக்கொள்வது தொடர்பான...
Read moreDetailsஹூங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஹூங்கம பொலிஸ் பிரிவுக்கு...
Read moreDetailsதொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்க இருக்கும் 200 ரூபாய் கொடுப்பனவு குறித்தும்...
Read moreDetailsமாகாண சுகாதாரசேவை பணிப்பாளரின் வடமாகணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து (தாதியர்களுக்கு தனியான வரவு வழங்ககோரி) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தாதியர்கள் இன்று(12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். முல்லைத்தீவு...
Read moreDetailsகம்பளை – கண்டி பிரதான வீதியில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிழந்துள்ளார். கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஓயா , சரமட விகாரைக்கு...
Read moreDetailsகிரிந்த பகுதியில் இன்று (12) கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக பொலிஸார் மேலதிக தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். அதன்படி குறித்த பகுதியில் 345 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,...
Read moreDetailsதுருக்கி சி-130 ராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்துள்ளனர் துருக்கி இராணுவத்திற்கு...
Read moreDetailsகிரிந்த பிரதேசத்தில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தெற்கு மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில்...
Read moreDetailsவெலிகம பிரதேச சபையின் புதிய உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமீர தனுஷ்க டி சில்வா நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தி அதிவிசேடவர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.