பிரதான செய்திகள்

கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் திறந்துவைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு , இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால திறந்து...

Read moreDetails

“சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது” உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு ‘சர்வஜன அதிகாரம்’ அவசரக் கடிதம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே அவர்களின் உடல்நிலை நாளுக்கு நாள்...

Read moreDetails

கொழும்பு காலி முகத்திடலில் புதிய வரலாறு: 4988 கலைஞர்களின் சலங்கை ஒலியோடு கின்னஸ் சாதனை படைத்தது “சங்கமம் 2026”!

இலங்கை கலை வரலாற்றில் என்றும் அழியாத ஒரு பொன்னெழுத்துப்பொதிந்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...

Read moreDetails

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் மீட்பு- பொலிஸார் தீவிர விசாரணை!

பமுணுகம, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் ஒதுங்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்கரையில் சடலம் ஒன்று காணப்படுவதாகப் பமுணுகம பொலிஸ் நிலையத்திற்கு இன்று கிடைத்த...

Read moreDetails

குட்டிக்குட்டி சட்ட வெற்றிகளுக்கு  உரிமை கொண்டாடுவது?

சங்கீத்சன் பிணையில் வெளிவந்து விட்டார். ஆனால் அவர் வெளிவந்ததன் பின்னணியில் நிகழும் அரசியல் வாதப்பிரதிவாதங்களைத் தொகுத்துப் பார்த்தால் என்ன தெரிகிறது ? முதலாவதாக,அவரைக் கைது செய்தது போலீஸ்.அரசாங்கத்தின்...

Read moreDetails

அபுதாபியில் இருந்து இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு கைது!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களான 'மோதர சத்துர' (மோதர நிபுணவின் சகோதரர்) மற்றும் 'புளூமெண்டல் சங்கா'...

Read moreDetails

36 ஆண்டுகால ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நாளை பாரிய போராட்டம்: மயிலிட்டி மக்களுக்கு ‘காணி உரிமை இயக்கம்’ பூரண ஆதரவு!

உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகளுக்கு மேலாகியும், தங்களது சொந்தக் காணிகள் 36 வருடங்களுக்கும் மேலாக விடுவிக்கப்படாததைக் கண்டித்து மயிலிட்டி மக்கள் நாளை (15) யாழ்ப்பாண மாவட்ட...

Read moreDetails

ரங்கவின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு உத்தரவு

நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தாமதமின்றி மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான்...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து இன்றையதினம் புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரையில் 353 எலும்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் 07 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து...

Read moreDetails

சலேயின் ஆரோக்கியம் நாளுக்கு நாள் மோசம் – ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (12) முற்பகல்...

Read moreDetails
Page 54 of 2602 1 53 54 55 2,602
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist