கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் போராட்டம் ஒன்றை இன்று (2) ஆரம்பித்துள்ளனர். வசாவிளான் சந்தியில் குறித்த போராட்டம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது....
Read moreDetailsகடந்த ஆண்டு ஒகஸ்ற் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்தின் 43ஆவது பந்தியில் ஒரு விடயம் உள்ளது.இலங்கைத் தீவின் இன முரண்பாட்டு வரலாற்றில் பாலியல் வன்கொடுமைக் குற்றம்...
Read moreDetailsஇரண்டு வீடுகளில் சட்டவிரோதமாக சிப்பிகளை சேமித்து வைத்திருந்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்பிட்டியின் வன்னிமுண்டலம பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறையினரால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள்...
Read moreDetails26-வது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, நேற்று (01) புதிய தளபதியாகப் பொறுப்பேற்றார். அவர் பத்தரமுல்ல போர்வீரர்கள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்....
Read moreDetailsஇலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலையில் ஏற்படும் மோதல்கள் குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் தனது "X" கணக்கில்...
Read moreDetailsமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின்7 பேர் காயமடைந்த நிலையில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை,...
Read moreDetails2026 ஆம் ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் உயர்நிலைத் தேர்வு தொடர்பான பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளை ஆகஸ்ட் 04 ஆம் திகதி...
Read moreDetailsரத்மலானாவில் உள்ள கந்தாவல வீதிப் பகுதியில் இன்று துப்பாக்கிச் சூடோன்று பதிவாகிய நிலையில் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் ரத்மலான பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர்....
Read moreDetailsநீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வலுவான ஆதாரங்களையும் ஒரு சாட்சியையும் கண்டறிந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நேற்று (31) நீதிமன்றத்தில்...
Read moreDetailsமஹர சிறையில் அமைதியின்மை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தை அடுத்து குறித்த சிறைச்சாலை வளாகத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பல பொலிஸ் குழுக்கள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.