பிரதான செய்திகள்

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் !

நாளைய தினம் (24) காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு பிரதேச செயலகம் வரைக்கும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்...

Read moreDetails

முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

தேசிய தடுப்பூசி திட்டத்தின் காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால்இ...

Read moreDetails

காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற அராஜக சம்பவத்திற்கு எதிராகப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் களமிறங்கியுள்ளார். இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய ‘கறுப்பு...

Read moreDetails

நீலகாமம் தோட்டத்தில் அராஜகம்: “அனுர ஆட்சியிலும் ஹெல்மட் குண்டர்களின் இனவாதமா?” – மனோ கணேசன்  கேள்வி!

இரத்தினபுரி மாவட்டத்தின் நீலகாமம் தோட்டத்தில் வீடற்ற தமிழ் தொழிலாளர் ஒருவர் கட்டிய வீடு உடைக்கப்பட்டதோடு, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்...

Read moreDetails

வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன் – தனிநபரின் வங்கி கணக்கிற்கு எவ்வாறு சென்றது – சஜித் கேள்வி!

வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் தொகையானது, வேறு ஒரு தனிநபரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளமை, நாட்டில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்கான விலைமனு கோரலின்போது இடம்பெற்ற ஊழில் மோசடிகளை ஆராய்வதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு,...

Read moreDetails

சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, சுரேஷ் சாலே உள்ளிட்ட சந்தேக நபர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றங்களை மே மாதம்...

Read moreDetails

அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு ரவிகரன் எம்.பி 2 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

முல்லைத்தீவு - துணுக்காய் வலயக்கல்விப் பணிமனையின்கீழுள்ள அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 2 இலட்சம்...

Read moreDetails

இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு!

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு ஆண்டு கணக்கிடப்படும் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 2026 மார்ச் மாதத்தில் 2.4% ஆக அதிகரித்துள்ளது. 2026 பெப்ரவரியில்...

Read moreDetails

ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

வழக்கமான வேலை நாட்களில் சேவைகளைப் பெற இயலாத, சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை வெளிநாட்டவர்களுக்கு உதவும் வகையில், ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் ஒரு சிறப்பு வார...

Read moreDetails
Page 58 of 2527 1 57 58 59 2,527
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist