பிரதான செய்திகள்

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கடுகன்னாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலிமத்தலாவ – கிராகமவத்த பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக காணாமல் போன யுவதியின் கணவர் 2026.03.11 அன்று...

Read moreDetails

இலங்கை தமிழ் கலைஞரின் கைதுக்கு கனேடிய மேயர் கண்டனம்!

இலங்கையில் இளம் தமிழ் ஹிப்-ஹாப் கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு கனடாவின் பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown) கண்டனம் தெரிவித்துள்ளார்.  இலங்கையின் இந்தப் பிரச்சினையானது...

Read moreDetails

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

திருகோணமலை மாவட்டச் செயலக வளாகத்தில் குறுகிய இடவசதியில் இயங்கி வரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய இருமாடிக் கட்டடத்திற்கான அடிக்கல்...

Read moreDetails

பாதுக்கை விகாரையின் ஒலிப்பதிவுக்கூடம் உடைத்து 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் திருட்டு!

பாதுக்கை, மாதுலாவ பகுதியில் உள்ள ஸ்ரீ சுதர்மாராம விகாரையின் பௌத்த பாடல்களைப் (கவி பண) பதிவு செய்யும் ஒலிப்பதிவுக்கூடத்தை உடைத்து, அங்கிருந்த சுமார் 15 இலட்சம் ரூபா...

Read moreDetails

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால்...

Read moreDetails

தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்!

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (10) புது டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். மே மாதம் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர்...

Read moreDetails

இலங்கை ஏ அணியை எட்டு ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய ஏ அணி!

தம்புளையில் நேற்று நடைபெற்ற முத்தரப்பு முத்தரப்பு ஒருநாள் தொடரின் விறுவிறுப்பான தொடக்க ஆட்டத்தில், இந்தியா 'ஏ' அணி இலங்கை 'ஏ' அணியை எட்டு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது....

Read moreDetails

பெரும்பான்மை வாக்குகளால் அவசரகால நிலை நீடிப்புத் தீர்மானம் நிறைவேற்றம்!

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 128 பெரும்பான்மை வாக்குகளால் இன்று (9) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக 135...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 8 சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம்(09) 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு...

Read moreDetails

நாடு தழுவிய 3 நாள் டெங்கு ஒழிப்பு விசேட திட்டம்: முதலாம் நாளில் 789 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட மூன்று நாட்கள் கொண்ட விசேட தேசிய டெங்கு ஒழிப்புத்...

Read moreDetails
Page 59 of 2603 1 58 59 60 2,603
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist