பிரதான செய்திகள்

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

ரத்மலானாவில் உள்ள கந்தாவல வீதிப் பகுதியில் இன்று துப்பாக்கிச் சூடோன்று பதிவாகிய நிலையில் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் ரத்மலான பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர்....

Read moreDetails

சிறை மோதல் வழக்கில் வலுவான ஆதாரங்களும் சாட்சியும் கண்டறியப்பட்டன!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வலுவான ஆதாரங்களையும் ஒரு சாட்சியையும் கண்டறிந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நேற்று (31) நீதிமன்றத்தில்...

Read moreDetails

மஹர சிறையில் அமைதியின்மை!

மஹர சிறையில் அமைதியின்மை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தை அடுத்து குறித்த சிறைச்சாலை வளாகத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பல பொலிஸ் குழுக்கள்...

Read moreDetails

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்கப்படும் – இளங்குமரன் எம்.பி திட்டவட்டம்!

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதியை ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஆலயத் திருவிழாவிற்காக...

Read moreDetails

கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடல்!

வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு...

Read moreDetails

முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு !

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஐ.ஜி.பி. புஜித் ஜெயசுந்தரவுக்காக ஆஜரான சட்டத்தரணி ரோஷன் தெஹிவல, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறினார். வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...

Read moreDetails

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!

சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல 'பில் பில்' (Fil Fil) உணவகத்தில் இன்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து,...

Read moreDetails

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கேரள கஞ்சாவைக் கடத்த முயன்ற மூன்று பேரை ராமநாதபுரத்தில் இந்தியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 292 கிலோகிராம்...

Read moreDetails

அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

அஸ்வெசும ஊழல், மோசடி தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு உத்தியோகத்தர்கள் நேற்று (31) மாலை ஹட்டன் விசேட குற்ற விசாரணை பிரிவினரால் கைது...

Read moreDetails

மரண தண்டனை கைதிகள் புஜித்தும் ஹெமசிறியும் ஒப்புதல் வாக்குமூலம்!

ஈஸ்டர் ஞாயிறு அன்று நிகழவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தும், அதனைத் தடுக்கத் தவறியதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர்...

Read moreDetails
Page 59 of 2690 1 58 59 60 2,690
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist