கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு
2026-09-04
ரத்மலானாவில் உள்ள கந்தாவல வீதிப் பகுதியில் இன்று துப்பாக்கிச் சூடோன்று பதிவாகிய நிலையில் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் ரத்மலான பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர்....
Read moreDetailsநீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வலுவான ஆதாரங்களையும் ஒரு சாட்சியையும் கண்டறிந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நேற்று (31) நீதிமன்றத்தில்...
Read moreDetailsமஹர சிறையில் அமைதியின்மை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தை அடுத்து குறித்த சிறைச்சாலை வளாகத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பல பொலிஸ் குழுக்கள்...
Read moreDetailsபலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதியை ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஆலயத் திருவிழாவிற்காக...
Read moreDetailsவீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு...
Read moreDetailsமரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஐ.ஜி.பி. புஜித் ஜெயசுந்தரவுக்காக ஆஜரான சட்டத்தரணி ரோஷன் தெஹிவல, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறினார். வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...
Read moreDetailsசாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல 'பில் பில்' (Fil Fil) உணவகத்தில் இன்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து,...
Read moreDetailsஇந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கேரள கஞ்சாவைக் கடத்த முயன்ற மூன்று பேரை ராமநாதபுரத்தில் இந்தியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 292 கிலோகிராம்...
Read moreDetailsஅஸ்வெசும ஊழல், மோசடி தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு உத்தியோகத்தர்கள் நேற்று (31) மாலை ஹட்டன் விசேட குற்ற விசாரணை பிரிவினரால் கைது...
Read moreDetailsஈஸ்டர் ஞாயிறு அன்று நிகழவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தும், அதனைத் தடுக்கத் தவறியதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.