பிரதான செய்திகள்

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை 2500 ரூபாயினால் அதிகரிக்க திட்டம்!

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை 2500 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என அறிவித்தார். தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிலும் ஆசிரிய மாணவர்களுக்கான கொடுப்பனவு 2500 ரூபாயினால் அதிகரிக்கப்படும்....

Read moreDetails

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்காக 6500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

பிரஜைகளின் தரவுகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் . கிவ் ஆர் குறியீடுக்காக 5000 க்கு குறைந்த கொடுக்கல் வாங்கலுக்கான சேவை கட்டணம் நீக்கப்படும்...

Read moreDetails

முதலீட்டு வலயங்களுக்கான சேவை அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

முதலீட்டு வலயங்களுக்கான சேவை அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். காணி தகவல் உட்பட மத்திய டிஜிட்டல் கட்டமைப்புக்காக 100 மில்லியன் ரூபாய்...

Read moreDetails

நாட்டில் வேலையின்மை வீதத்தை குறைக்க திட்டம்!

நாட்டில் வேலையின்மை வீதத்தை 4.5 இல் இருந்து 3.8 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரவித்துள்ளார். கடந்த வருடத்தை காட்டிலும் அரச வருமானம் 900 பில்லியன்...

Read moreDetails

இந்த ஆண்டு இதுவரை வாகன இறக்குமதிக்கு 1373 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு!

2026 ஆம் ஆண்டு 15.3 மற்றும் 2027 ஆம் 15.4 வீதங்களில் தேசிய வருமானத்தை முகாமைத்துவம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் இந்த வருடம் இதுவரை 1373 மில்லியன் டொலர்...

Read moreDetails

2025 ஆண்டில் இறக்குமதி செலவினம் அதிகரிப்பு!

2025 ஆண்டில் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதற்கமைய 430 மில்லியன் அமெரிக்க டொலரால் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான...

Read moreDetails

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுக்காக நிபுணர் குழு நியமிக்க திட்டம்!

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்த ஒரு நிபுணர் குழு நியமிக்க திட்டம் உள்ளதாக ஜனதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம்...

Read moreDetails

அரச வருமானம் 16% ஆக அதிகரிக்க நடவடிக்கை!

அரச வருமானம் 16% ஆக அதிகரிக்கும் என எதிர்ப்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை 2032 ஆம் ஆண்டு தேசிய உற்பத்திக்கு சமமாக கடனை 90...

Read moreDetails

இந்த ஆண்டு இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் கொண்டவர நடவடிக்கை!

வெளிநாட்டு கையிருப்பை இந்த வருட இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற நிலைக்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026 ஆம்...

Read moreDetails

2029 ஆண்டில் தேசிய அபிவிருத்தி திட்ட நடவடிக்கை!

2029 ஆம் ஆண்டு வரையில் தேசிய அபிவிருத்தி ஏற்றுமதி திட்டம் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தற்போது...

Read moreDetails
Page 60 of 2331 1 59 60 61 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist