பிரதான செய்திகள்

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு – சந்தேகநபர் கைது!

2025ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை பகுதியில் 161 பரப்பு காணியை உரிமை மாற்றம் செய்வதற்கு போலி உறுதி தயாரிக்க உதவிய சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் கைது...

Read moreDetails

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் தாழ்தளப் பேருந்து சேவை ஆரம்பம்!

'க்ளின் ஸ்ரீலங்கா' தேசியத் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவைகள் உடைய மக்களுக்குப் பாதுகாப்பான, வசதியான, நம்பகமான பயண வசதிகளை வழங்கும் ஒரு முன்னோடித் திட்டமாக,...

Read moreDetails

தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை அணியின் தலைவர் தசூன் ஷானக்கவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஓராண்டு தடை விதித்துள்ளது.  ஆரம்பத்தில் பாகிஸ்தான் சூப்பர்...

Read moreDetails

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உயிர்த்த ஞாயிறு 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு!

2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையின் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு சித்திரை மாதம் 21ஆம் திகதி இன்று பல...

Read moreDetails

சீமானுக்கு யாழ் திருநெல்வேலியிலும் பதாகை!

யாழ்ப்பாணத்தில் சீமானுக்கு மற்றுமொரு இடத்தில் பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின்...

Read moreDetails

வவுனியாவில் டித்வா புயலினால் சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கல்!

வவுனியா மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. டித்வா புயலினால பகுதியளவில் சேதமடைந்த...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் இந்த அரசாங்கத்தின் மெது நம்பிக்கை எழுந்துள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உறவுகளினால் ஏற்பாடுசெய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள சேமக்காலையில் நடைபெற்றது. இந்த நினைவேந்தல்...

Read moreDetails

மாலைத்தீவு கடல் வழியாக செல்லும் மீனவர்களுக்கு விசேட அறிவிப்பு!

மாலைத்தீவு கடல் பகுதி வழியாகப் பயணிக்கும் இலங்கை பல நாள் மீன்பிடிப் படகுகள் பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறையை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் வெளியிட்டுள்ளது....

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணையில் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை உள்ளது – கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் விரைவில்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின்...

Read moreDetails
Page 61 of 2527 1 60 61 62 2,527
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist