பிரதான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவு – நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டம் !

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அதற்கு நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஈஸ்டர் தாக்குதலுக்கான நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது. மட்டக்களப்பு அரசடி...

Read moreDetails

இந்தியா பயணிக்கும் திட்டத்தை வெளிப்படுத்தினார் நோவாக் ஜோகோவிச்!

முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச், எதிர்காலத்தில் இந்தியாவிற்கு வருகை தரும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  அந்நாட்டு ரசிகர்களுடன் தனக்கு ஒரு வலுவான பிணைப்பு இருப்பதாக உணர்வதாகவும்,...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 7ஆண்டுகள் பூர்த்தி – நாட்டின் பல தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் தாக்குதலில் உயிரிழந்த காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாட்டின் பல்வேறு தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் ஏற்பாடு...

Read moreDetails

ஜப்பானில் அடுத்த வாரம் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

ஜப்பானில் அடுத்த வாரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத்...

Read moreDetails

சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் பிள்ளையான்: வெலிசர கடற்படை தளத்தில் விளக்கமறியல்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 'பிள்ளையான்' என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை...

Read moreDetails

‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2025’ , அறிக்கை கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' , 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025'' ஆகிய இரண்டு அறிக்கைகளும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார...

Read moreDetails

பிரதி அமைச்சரை ஊருக்கு அழைத்து சென்ற மாணவன்!

இந்திய துணை ஜனாதிபதியுடன் நுவரெலியா விஜயத்தை நிறைவு செய்துவிட்டு ஹபொரஸ்ட் மக்கள் சந்திப்புக்கு செல்லும் வழியில் பிரதி அமைச்சரின் வாகனத்தை இடைமறித்த பாடசாலை மாணவன் ஒருவன் தனக்கு...

Read moreDetails

நாடு திரும்பும் 19 இந்திய மீனவர்கள்!

இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில், இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள் இலங்கையிலிருந்து மீட்கப்பட்டு, இன்று (20) மாலைக்குள் தாயகம்...

Read moreDetails

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி – யாழ் மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு!

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.J.N.M.P.K பிரியந்த நவரத்ன , யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை இன்றைய...

Read moreDetails
Page 62 of 2527 1 61 62 63 2,527
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist