பிரதான செய்திகள்

மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (07) காலை அவர் இலஞ்ச மற்றும்...

Read moreDetails

உடற்தகுதி குறித்து நம்பிக்கையுடன் பேட் கம்மின்ஸ்!  

காயத்திலிருந்து மீண்டு, பிரிஸ்பேனில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் விளையாட முடியும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு...

Read moreDetails

பிலிப்பைன்ஸை பேரிடர் நிலை; புயலால் தாக்கத்தால் இறப்பு எண்ணிக்கை 114 ஆக உயர்வு!

இந்த ஆண்டின் வலிமையான புயல்களில் ஒன்றான கல்மேகி (Kalmaegi), மத்திய பிலிப்பைன்ஸில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவா குறைந்தது 114 பேர் உயிரிழந்ததை அடுத்து, பிலிப்பைன்ஸ்...

Read moreDetails

தலைவர் 173; மீண்டும் இணையும் ரஜினி – கமல்!

தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர். தற்காலிகமாக தலைவர் 173...

Read moreDetails

இலங்கை தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்குமாறு எஸ். ராமதாஸ் வலியுறுத்து!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வசித்து வரும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வாக்களிக்கும் உரிமையும், முழுமையான குடியுரிமை சலுகைகளை வழங்குமாறு பாட்டாளி மக்கள் கட்சி (PMK) நிறுவனர் எஸ்....

Read moreDetails

சஜித் பிரேமதாச – இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையில் விசேட சந்திப்பு!

இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்திற்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை புது டில்லியில் சந்தித்து அவருடன் பல...

Read moreDetails

முல்லைதீவில் கசிப்பு உற்பத்தி பொருட்களை மீட்பு!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் ,பரல் என்பன இன்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது....

Read moreDetails

அம்பலாங்கொட துப்பாக்கிச்சூடு – வெளியான காரணம்!

நேற்றையதினம் அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவை பழிவாங்கும் நோக்கில், அவரது மைத்துனர், அம்பலங்கொடை,...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸில் கல்மேகி (Kalmaegi) புயல் தாக்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை (05)  90ஐத் தாண்டியது.  புயலினால் அண்மையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்திற்குப்  பின்னர், கடுமையாகப் பாதிக்கப்பட்ட...

Read moreDetails

பொது வெளியில் மீண்டும் விஜய்; மீனவர், விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்!

கரூர் கூட்ட நெரிசல் துயரத்தைத் தொடர்ந்து 38 நாட்கள் மௌனத்திற்குப் பின்னர், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் இன்று (05) கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில்...

Read moreDetails
Page 62 of 2331 1 61 62 63 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist