பிரதான செய்திகள்

கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் சதுரங்கம் விளையாடிய தமிழக முதல்வர்!

ஜூன் 6 அன்று நடைபெற்ற மதிப்புமிக்க நோர்வே சதுரங்கப் போட்டியை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற 20 வயதான கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவை, தமிழக...

Read moreDetails

கைதுசெய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி இன்றைய தினம் (08) இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம் வல்வெட்டித்துறை நகரில் இடம்பெற்றது. பிரதேச இளைஞர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட...

Read moreDetails

நானாட்டான் டிலாசால் கல்லூரியில் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு தெரிவித்து போராட்டம்!

நானாட்டான் டிலாசால் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி நானாட்டான் டிலாசால் கல்லூரி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (8) காலை...

Read moreDetails

வாகன இறக்குமதியில் எந்த பாதிப்பும் இல்லை – இலங்கை சுங்கத்துறை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் குறையவில்லை என்றும், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து சந்தைக்குள் வந்துகொண்டிருப்பதாகவும் இலங்கை...

Read moreDetails

Update-: பிலிப்பைன்ஸில் உயிரிழப்பு 15 ஆக உயர்வு, 129 பேர் காயம்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாகஅந்நாட்டு குடிமைப் பாதுகாப்பு அலுவலகம் (Office of Civil Defense) தெரிவித்துள்ளது....

Read moreDetails

செம்பியன்பற்று மீனவர்களின் தீவிர முயற்சியில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர், சக மீனவர்கள் மற்றும் கடற்படையினரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம்...

Read moreDetails

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் 'பெண்கள் சந்திப்பு' நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன் போது...

Read moreDetails

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு – பல்வேறு மட்டங்களில் தீவிர விசாரணை ஆரம்பம்!

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ்...

Read moreDetails

வட கொரியாவில் தரையிறங்கினார் சீன ஜனாதிபதி!

2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயமாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வடகொரியாவுக்கு சென்றுள்ளார். பெய்ஜிங்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும்...

Read moreDetails

கைது செய்யப்பட்ட சொல்லிசைக் கலைஞரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

Read moreDetails
Page 63 of 2603 1 62 63 64 2,603
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist