பிரதான செய்திகள்

விஜயத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் இந்தியத் துணை ஜனாதிபதி!

இலங்கைக்கு மேற்கொண்டிருந்த தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இன்று  (20) கொழும்பிலிருந்து இந்தியா புறப்பட்டார். இரண்டு நாள்...

Read moreDetails

இந்திய துணை ஜனாதிபதியிடம் 12 கோரிக்கைகளை முன்வைத்த இ.தொ.கா!

இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு மற்றும் மலைய மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட 12கோரிக்கைளை முன்வைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய துணை ஜனாதிபதி...

Read moreDetails

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!

பெல்ஜியத்தில் நடந்த கார் பந்தயத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் அணி அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக மோட்டார் பந்தய உலகில் அஜித்குமார் மீண்டும் ஒருமுறை...

Read moreDetails

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (ஏப்ரல் 21) முதல் விசேட தாழ்தளப் பேருந்து சேவைகளை ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 10 பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று (20) காலை, பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 10...

Read moreDetails

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு!

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைகள் (NICs) வழங்கும் பணி, இன்று (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு நாள்...

Read moreDetails

“மனித உடற்பாகங்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம்”: மன்னார் பதப்படுத்தும் நிலையத்திற்கு சீல் வைக்க உத்தரவு!

மன்னார், சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் உடல் பதப்படுத்தும் நிலையத்தில் இடம்பெற்று வரும் மனிதாபிமானமற்ற மற்றும் சுகாதாரச் சீர்கேடான செயற்பாடுகள் தொடர்பாகப் பொலிஸார் மற்றும் நகரசபை இணைந்து...

Read moreDetails

மட்டக்களப்பில் அதிரும் கொ*லைச் சம்பவங்கள்: 6 நாட்களில் 4 பேர் உயிரிழப்பு – 4 பேர் கைது!

களுவாஞ்சிக்குடி, சிறிமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய காசிநாதன் ஜெயகாந்த் என்ற விவசாயி, இன்று (19) தனது மிளகாய் தோட்டத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

எரிசக்தி அமைச்சர் பதவி விலகல் குறித்து கூட்டு எதிர்க்கட்சி அறிக்கை வெளியீடு!

நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகள் காரணமாக அண்மையில் பதவி விலகிய எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அந்த அமைச்சின் செயலாளராக இருந்த உதயங்க ஹேமபால ஆகியோரின்...

Read moreDetails

இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (19) காலை இலங்கை வந்தடைந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், நாட்டின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து முக்கிய...

Read moreDetails
Page 63 of 2527 1 62 63 64 2,527
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist