பிரதான செய்திகள்

ரோமில் இடிந்து விழுந்த கோபுரம்!

ரோமின் கொலோசியம் அருகே திங்கட்கிழமை (03) ஒரு கோபுரம் இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால், இடிபாடுகளுக்குள் மணிக்கணக்கில் சிக்கிய ஒரு ருமேனிய தொழிலாளி இறந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன....

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 6 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த ஆறு பேரில் ஒருவர்...

Read moreDetails

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்!

தென் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் விடுவிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் உடனடி இராஜதந்திர முயற்சிகளைத் தொடங்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய...

Read moreDetails

ரூ.1 பில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் கொடுப்பனவுகளை செயல்படுத்தியுள்ள GovPay!

இலங்கையில் அரசு சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களை செயல்படுத்தும் பாதுகாப்பான ஒன்லைன் தளமான GovPay, இதுவரை ரூ. 1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பரிவர்த்தனைகளை செயல்படுத்தியுள்ளது. வங்கிகள் மற்றும்...

Read moreDetails

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம் ரூ. 587.11 பில்லியன் சுங்க வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது 2025...

Read moreDetails

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற நிலநடுக்கத்தின் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...

Read moreDetails

இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்களிடம் போதைப்பொருள் மீட்பு!

மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த இளைஞர், யுவதிகள் என 31 பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாவல கமதா என்ற இடத்தில்...

Read moreDetails

க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஊவா மாகாண மாணவர்கள் கௌரவிப்பு!

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023 மற்றும் 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் ஊவா மாகாண நிகழ்ச்சித் திட்டம்...

Read moreDetails

ஆழ்கடலில் பலநாள் படகில் மீட்கப்பட்ட போதைப்பொருள் – பிரதான சந்தேகநபர் கைது!

ஐஸ், ஹெரோயினுடன் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட படகிலிருந்த 06 சந்தேகநபர்களையும் வழிநடத்தியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் காலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

‘முழு நாடுமே ஒன்றாக’ நடவடிக்கையில் மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட "முழு நாடும் ஒன்றாக" தேசிய நடவடிக்கை ஆரம்பித்து முதல் 3 நாட்களில் 3,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு...

Read moreDetails
Page 64 of 2331 1 63 64 65 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist