பிரதான செய்திகள்

பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்!

பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (07) அன்று ஃபிளாவியோ கோபோலியை (Flavio Cobolli) 6-1, 4-6, 6-4, 6-7 (5), 6-1 என்ற செட் கணக்கில்...

Read moreDetails

திறைசேரி நிதி காணாமல் போனமை தொடர்பில் கலந்துரையாட அரசாங்க நிதிப் பற்றிய குழு கூடவுள்ளது!

திறைசேரியிலிருந்து செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இணைய குற்றவாளிகளிடம் சென்ற சம்பவம் தொடர்பாக அரசாங்க நிதிகள் பற்றிய குழுவில் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற...

Read moreDetails

ட்ரம்பின் எச்சரிக்கையை மீறி ஈரான் மீது இஸ்ரேல் புதிய தாக்குதல்!

மத்திய கிழக்கில் மீண்டும் வன்முறை வெடித்து, பலவீனமான போர் நிறுத்தத்தைச் சோதித்த ஒரு கொந்தளிப்பான நாளில், இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளை நோக்கி ஏவுகணைகள் தொடர்ச்சியாக ஏவப்பட்டதற்குப் பதிலடியாக...

Read moreDetails

மேல் மாகாண பிரதேச செயலகங்களுக்கு பாராட்டுக்கள்!

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு பரவலாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ்இ அதன் முதலாம் ஆண்டில் மிக உயர்ந்த செயல்திறனை வெளிப்படுத்திய மேல் மாகாண பிரதேச செயலகங்களை...

Read moreDetails

இன முரண்பாட்டைப்  பிரதிபலிக்கும் திருச் சபை ? நிலாந்தன்!

    2009க்கு பின் யாழ்ப்பாணம் பண்டத்தரப்பில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான தியான இல்லத்தில் ஒரு பெரிய கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது.திருச்சபையின் ஆயர்கள்,மதகுருக்கள்,இவர்களோடு பெருமளவுக்கு இளையோரும்...

Read moreDetails

திங்கட்கிழமை கூட்டங்களை முற்றாகப் புறக்கணிக்க தீர்மானம்!

நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு கூட்டத்திலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச...

Read moreDetails

கடற்பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை

காங்கேசன்துறை முதல் கல்பிட்டி வரையான கடல் பகுதிகளில் மறுஅறிவித்தல் வரும் வரை கடற்பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கேசன்துறை முதல்...

Read moreDetails

மீகொடை விபத்து விவகாரம்: இருவர் பொலிஸில் சரண்!

மீகொடை பகுதியில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புபட்டு, தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த விபத்தை ஏற்படுத்திவிட்டு...

Read moreDetails

அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே!

தொழில் புரிவோருக்கு எப்போது வேண்டுமானாலும் உயர்கல்வியைப் பெறுவதற்கு அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே என்றும், அதற்காக அரசாங்கம் விசேட தலையீட்டை மேற்கொள்ளும் என்றும்...

Read moreDetails

நாட்டில் பரவலான மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

Read moreDetails
Page 64 of 2603 1 63 64 65 2,603
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist