பிரதான செய்திகள்

அரசியலமைப்பு பேரவையின் இரண்டாவது கூட்டம் இன்று!

அரசியலமைப்பு பேரவையின் இரண்டாவது கூட்டம் இன்று (திங்கட்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் முறை...

Read more

தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் விசேட கூட்டம் இன்று!

தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. கடந்த வாரம் நடைமுறைப்படுத்தப்பட்ட கறுப்பு போராட்ட வாரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கே...

Read more

கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தரின் தோல்வி ? – நிலாந்தன்.

  கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிக் கட்சிகளை சாணக்கியன் ஒட்டுக் குழுக்கள் என்று அழைத்திருக்கிறார்.ஏற்கனவே தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வாறு அழைக்கத் தொடங்கி விட்டார்கள். ஏறக்குறைய...

Read more

மலையக மக்களின் 200வருட வாழ்வியலை பிரதிபலித்து ஹட்டனில் ஊர்வலம்

இந்திய வம்சாவளி மக்களான மலையக தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இவ்வருடத்துடன் 200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றதை நினைவு கூர்ந்து ஹட்டனில் ஊர்வலம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

Read more

ஆறாயிரம் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்!

வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள் என கடந்த மூன்று வருடங்களில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார். சம்பளத்திற்கு அதிக வரி...

Read more

பெண்களிற்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும்-பெண் வேட்பாளர்கள் கோரிக்கை

பெண்களிற்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும் என பெண் வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கபே அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து...

Read more

வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கையெழுத்து போராட்டம்!

வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். பேரூந்து நிலையத்தில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில்...

Read more

வளி மாசடைதல் மீண்டும் அதிகரித்துள்ளது-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம்!

நாட்டின் பல நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர்...

Read more

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச கண்காட்சி!

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச கண்காட்சியொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம், மத்திய கலாசார நிதியம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் அருங்காட்சிய திணைக்களம்...

Read more

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல்-விசாரணைகள் ஆரம்பம்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டலுடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கம் குறித்து விசாரணை நடத்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். ஆணைக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி. திவாரட்ன மற்றும்...

Read more
Page 686 of 1545 1 685 686 687 1,545
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist