பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் தொடரும் விசாரணை: காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் நீதி அமைச்சு இணைந்து நடவடிக்கை!

அரசாங்கத்தினால், மட்டக்களப்பு, மாவட்டத்தில் நீதி அமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து இன்றைய தினமும் பிரதேச மட்டத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தது. மட்டக்களப்பு, வவுணதீவு, மண்முனை மேற்கு...

Read moreDetails

கன்னியா பகுதியில் நீதிமன்றத் தீர்ப்பை மீறி கட்டுமானப் பணிகள்? சபையில் இரா. சாணக்கியன் கேள்வி!

பாராளுமன்றத்தில் நேற்றையதினம் (22) திருகோணமலை மாவட்டத்தின் கன்னியா பகுதியில் நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக மதம் சார்ந்த புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...

Read moreDetails

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும் – ஐங்கரநேசன் கோரிக்கை!

ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுப் பேரவலத்தில் ஒன்றான கறுப்பு ஜீலை இனக்கலவரம் அரங்கேறி 43 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இதுவரையில் 1983 ஜீலையில் படுகொலை செய்யப்பட்ட...

Read moreDetails

250,000 இலங்கையர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு !

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், 2026-ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புகள், இலங்கை அரசாங்கம் மற்றும் பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றத்தில் ஆஜர்!

தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனை இன்று (23)...

Read moreDetails

கடவுளை விற்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் – கையும் களவுமாக கைது!

இந்தியாவிலும் இலங்கையிலும் அனுமான் சிலைகளை போற்றி வழிபடும் மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, ஒரு குழுவொன்று கோடிக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது. அதன்படி, போர்க் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வைத்து...

Read moreDetails

தேசபந்து அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2022 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது, ​​அப்போதைய மேற்கு மண்டலப் பொறுப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேசபந்து தென்னக்கூன் மற்றும் கொழும்பு வடக்கு...

Read moreDetails

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 79,000-ஐத் கடந்தது!

இன்று (23) நிலவரப்படி, நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 79,016 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இவர்களில், இதுவரை 57 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

Read moreDetails

பொலிஸ் அடையாளங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் மோசடி; பொது மக்கள் அவதானம்!

பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், பொலிஸ் அதிகாரிகளாக போலி வேடமிட்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. இது...

Read moreDetails

ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு பின்னால் ரஷ்யா உள்ளதா? களமிறங்கிய CIA!

பாரசீக வளைகுடாவில் உள்ள சிஐஏ (CIA) தளங்கள் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களின் போது, இலக்கு குறித்த தகவல்களையோ அல்லது மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்தையோ வழங்கி...

Read moreDetails
Page 76 of 2691 1 75 76 77 2,691
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist