பிரதான செய்திகள்

பெலவத்தயில் டெங்கு பரிசோதனையின்போது வீடொன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு!

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பத்தரமுல்ல, பெலவத்தவில் உள்ள ஒரு வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, ​​அதிகாரிகள் ஒரு வீட்டில் இருந்து துப்பாக்கி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்....

Read moreDetails

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்தது போக்குவரத்து இடையூறு!

இன்று காலை (23) ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் ஒரு பெரிய மரம் விழுந்ததால், சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அலுவலக ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட...

Read moreDetails

வடக்கில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை அர்ப்பணிப்புடன் வளர்த்தெடுப்போம் – ஆளுநர் தெரிவிப்பு!

வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பிரத்தியேக கைத்தொழில் பேட்டைகள் இல்லை. அதனை நிறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்...

Read moreDetails

வெயிலின் தாக்கம் தீவிரம்; மக்கள் அவதானம்!

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று (23) வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது....

Read moreDetails

LPL 2026; கொழும்பு கேப்ஸ் அணியை 5 ஓட்டங்களால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் நேற்று (22) நடந்த ஏழாவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியானது, கொழும்பு கேப்ஸ் அணியை ஐந்து ஓட்டங்களினால் வீழ்த்தியது. தம்புள்ளை...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 471 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் 471 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி...

Read moreDetails

12 ஆண்டுகளுக்குப் பின் கொலையாளிக்கு மரண தண்டனை விதித்து அனுராதபுர உயர் நீதிமன்றம் உத்தரவு!

கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அரசு மருத்துவமனை சுகாதார உதவியாளர் ஒருவருக்கு, 12 ஆண்டுகள் நீண்ட விசாரணைக்குப் பின்னர் வட...

Read moreDetails

அமைச்சர் விஜித ஹேரத் பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார்!

33வது ஆசிய பிராந்திய மன்றம் (ARF) மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (TAC) 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக, வெளியுறவு, வெளிநாட்டு...

Read moreDetails

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாராவின் மகனுக்கு தடுப்புக் காவல் உத்தரவு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாராவின் மகனுக்கு தடுப்புக் காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. சீன நாட்டவர் ஒருவருக்குச் சொந்தமான ரூ. 20 மில்லியனைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின்...

Read moreDetails

சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

புதிய மக்கள் முன்னணித் தலைவர் சுகீஸ்வர பண்டாரவை அடுத்த மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டது. 2022-ல்...

Read moreDetails
Page 77 of 2691 1 76 77 78 2,691
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist