பிரதான செய்திகள்

நாகை காங்கேசன்துறைக்கிடையேயான கப்பல் சேவை நவம்பர் மாதம் நிறுத்தம்!

பருவநிலை மாற்றம் காரணமாக நாகை காங்கேசன்துறைக்கிடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பர் மாதம் நிறுத்தப்படும் எனவும் மேலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழமை போல் சிவகங்கை கப்பல்...

Read moreDetails

கொழும்பில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகளில் நாளை (23) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

Read moreDetails

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இன்று காலை (22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரும் வெலிகம பிரதேச சபையின் தலைவருமான லசந்த விக்ரமசேகர...

Read moreDetails

கிண்ணியாவில் நிலத் தகராறில் 30 மாடுகள் மீது வாள்வெட்டு!

​மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ​கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக, 30 மாடுகள் வாள் வெட்டுக்கு...

Read moreDetails

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் €88 மில்லியன் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

லூவ்ரே அருங்காட்சியகத்தில் இருந்து வார இறுதி நாட்களில் நடந்த ஒரு துணிச்சலான கொள்ளையில் திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 88 மில்லியன் யூரோக்கள் அல்லது 100 மில்லியன் டொலர்களுக்கு...

Read moreDetails

டெங்கு நோயினால் 22 பேர் உயிரிழப்பு!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய...

Read moreDetails

கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்!

கைது செய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் 21 மாணவர்களும் மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Read moreDetails

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தொடர்ந்தும் பாதிப்பு!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் நாளை (22) நண்பகல் 12.00 மணி வரை வழமைக்கு திரும்பாது என்று ரயில்வே திணைக்களம்...

Read moreDetails

உடன் அமுலாகும் வகையில் ஹரின் பெர்னாண்டோவுக்கு முக்கிய பதவி!

உடன் அமுலாகும் வகையில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை ஐக்கிய தேசிய கட்சி அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளராக நியமித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட...

Read moreDetails

தொடர் கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள்...

Read moreDetails
Page 77 of 2331 1 76 77 78 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist