பிரதான செய்திகள்

9 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கை ஏற்றுமதி வருவாய்! 

2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையின் ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதில் மொத்த ஏற்றுமதி வருவாய் 9 பில்லியன் அமெரிக்க டொலர்...

Read moreDetails

அரசாங்க அதிபர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் !

கிளிநொச்சி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயத் துறைசார்ந்த பல்வேறு விடயங்கள்...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் வார்த்தைகளில் திருப்தி இல்லை – காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தின் தலைவி !

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் வார்த்தைகளில் திருப்தி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி தெரிவித்துள்ளார். இன்றையதினம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து...

Read moreDetails

மன்னார் பகுதியில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து-நால்வர் காயம்!

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் ஒன்று இன்று (22) அதிகாலை 3:30 மணியளவில் பறைய நாளங்குளம் இரும்பு பாலத்தில் விபத்துக்குள்ளானது. இதன் போது...

Read moreDetails

குட்டிமணி, தங்கத்துரை உருவச்சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

கடந்த 1983 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படு*கொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) முன்னாள் தலைவர்களான குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலையை...

Read moreDetails

கொழும்பு வணிக வளாகத்தில் ரூ. 5 கோடிக்கும் அதிகமான கைபேசிகள் பறிமுதல் – ஒருவர் கைது!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் இருந்த கிடங்கு ஒன்றில், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான நவீன...

Read moreDetails

யோஷித ராஜபக்ஷ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றம் விசாரிப்பதைத் தடுக்கும்...

Read moreDetails

வலி வடக்கில் சுவீகரிக்கப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் – சிவில் அமைப்புக்கள் கோரிக்கை!

அரசாங்கத்தினால் 2013 ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் சுவீகரிப்பு வர்த்தமானி மூலம் வலி வடக்கு மக்களின் 6317 ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெறுவதற்கான அழுத்தத்தை...

Read moreDetails

தேவுந்தர துப்பாக்கிச் சூடு குறித்து வெளியான உண்மைகள்!

தேவுந்தர கோயில் ஊர்வலம் தொடர்பாக இரண்டு குற்றக் கும்பல் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மாத்தறையில் உள்ள தேவுந்தர கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டின் மீது...

Read moreDetails

ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை!

அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்றத்திற்கு வராமல் தலைமறைவாக இருக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் ஜாலிய விக்ரமசூரியவைக்...

Read moreDetails
Page 78 of 2691 1 77 78 79 2,691
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist