பிரதான செய்திகள்

விசேட சுற்றிவளைப்பில் நாடுமுழுவதும் 981பேர் கைது!

பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இந்த விசேட...

Read moreDetails

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நஷ்டத்தை...

Read moreDetails

வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக சென்ற நெடுந்தாரகை படகில் குழப்பம்!

வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக நெடுந்தீவு செல்லமுற்பட்ட வேளை போக்குவரத்திற்கான படகுகள் சீரின்மையால் அரச தரப்பால் பயணிகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவ்விடத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட...

Read moreDetails

முல்லைதீவில் புதையல் தோண்டிய ஆறுபேர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆறு சந்தேகநபர்கள் அகழ்வு உபகரணங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது...

Read moreDetails

காணியிலிருந்த கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!

பலங்கொடை, சமனலவெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி ஒன்று வெடித்ததில் 42 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலங்கொடை,...

Read moreDetails

பாரியளவான குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

குஷ் போதைப்பொருள் தொகையொன்றை நாட்டுக்குக் கொண்டு வந்த நபரொருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் தாய்லாந்தின்...

Read moreDetails

அசோக ரன்வல்லவின் மருத்துவ அறிக்கை குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கருத்து!

விபத்துக்குள்ளான முன்னாள் சபாநாயகர் , நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வலவின் மருத்துவ அறிக்கை இதுவரை பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்...

Read moreDetails

தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவு கூரல் நிகழ்வுகள் வேலணை வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் இன்று (14) இடம்பெற்றது. குறித்த நினைவுகூரலை...

Read moreDetails

கம்பளை வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவரினால் பல உபகரணங்கள் நன்கொடையாக வழங்கிவைப்பு!

டித்வா சூறாவளி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கம்பளை பிரதேச மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘மூச்சு’ வேலைத்திட்டத்தின் கீழ் கம்பளை வைத்தியசாலைக்கு 29 இலட்சம் ரூபா பெறுமதியான...

Read moreDetails

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம், பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய விடயம் என்றும், அத்தகைய சவாலை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவது...

Read moreDetails
Page 7 of 2331 1 6 7 8 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist