பிரதான செய்திகள்

களுவாஞ்சிக்குடி பகுதியில் காட்டு யானை அட்டகாசம் – மக்களை பாதுகாக்கும் நிலையில் மயிரழையில் உயிர் தப்பிய வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடியில் மட்டு வாவியை கடந்து கிராம குடியிருப்புக்களை அண்டிய பகுதியினூடாக காட்டு யானை ஒன்று வருகை...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மக்களுக்காக விசேட உரை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சூழ்நிலைகள் குறித்த கலந்துரையாடல் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க டெல்லி சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியை, தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...

Read moreDetails

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

ஈரானின் மீது போர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தபோது, ​​அமெரிக்காவின் F-35 ரக மறைமுகத் தாக்குதல் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில்...

Read moreDetails

கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் நேற்று இரவு 5 யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை அழித்துள்ளன....

Read moreDetails

நயினாதீவில் மினி சூறாவளி!

நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால் , யாழ்ப்பாணத்தில் பல...

Read moreDetails

மின்சாரம் மீதான வரி குறைப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவதானம்!

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் ஏற்பட்ட எரிசக்தி விலை அதிர்ச்சியை விரைவாகத் தணிக்கும் ஒரு வழியா  ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மின்சார மீதான வரிகளைக் குறைத்து, விலைகளுக்கு...

Read moreDetails

வசந்த முதலிகே கைது சட்டவிரோதம்: பொலிஸார் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

2022ஆம் ஆண்டு 'அரகலய' போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர் வசந்த முதலிகேவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம்,...

Read moreDetails

லஞ்சமாக பெற்றதொகை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக வாக்குமூலம் – மிரட்டல் மூலம் பெறப்பட்டதாக சட்டத்தரணி தெரிவிப்பு!

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர...

Read moreDetails

ஈரானியக் கப்பல் ‘IRIS Bushehr’: இயந்திரக் கோளாறால் கொழும்பு கடற்பரப்பில் நங்கூரம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியுள்ள ஈரானியக் கப்பல் தொடர்பான புதிய தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் பகிர்ந்துள்ளார். ஈரானுக்குச்...

Read moreDetails
Page 91 of 2529 1 90 91 92 2,529
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist