பிரதான செய்திகள்

யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் காணிகளை கையகப்படுத்தும் கும்பல் அடையாளம்!

யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி...

Read moreDetails

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்!

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள “PayDigital” பிரச்சார நடவடிக்கைகளின் ஏற்பாடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் மாவட்ட...

Read moreDetails

இங்கிலாந்தை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா!

பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் நேற்று (15) இரவு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை நடத்தும் நாடான...

Read moreDetails

11 பிரமுகர்களுக்கு விஐபி பாதுகாப்பு குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ விளக்கம்!

11 பிரமுகர்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற செய்திகளுக்கு அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ இன்று (14) விளக்கம் அளித்தார். அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் ஒரு...

Read moreDetails

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!

ஒரு பெண் உட்பட மேலும் மூன்று பேர், தங்கள் வீட்டில் இரகசியமாகப் புதையல் தோண்டியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்புத்தேகம பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக இந்த...

Read moreDetails

ஜூலை 21 இல் கூடுகிறது நாடாளுமன்றம்: கோப் குழுக்களின் பரிந்துரைகள் தொடர்பில் விவாதம்!

நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்றத்தின் பொதுச்செயலாளர் குஷானி ரோகணதீர அறிவித்துள்ளார். சபாநாயகர்  தலைமையில்...

Read moreDetails

மதவாச்சிய ஏ9 வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

மதவாச்சிய, வஹமாலு கொல்லேவ பகுதியில் உள்ள ஏ9 பிரதான வீதியில் இன்று (14) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே...

Read moreDetails

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் மருத்துவ வசதியுடன் கூடிய விடுதி திறப்பு!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவ வசதியுடன் கூடியதான நோயாளர் விடுதி தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் இன்றைய தினம்(14) திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் மனிதநேயத்திற்கான பாலம் எனும் அமைப்பினால்...

Read moreDetails

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் வழங்கிவைப்பு!

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் கடற்றொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். படகுகள் வலைகள் அழிவடைந்தன....

Read moreDetails
Page 91 of 2691 1 90 91 92 2,691
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist