ஆன்மீகம்

பண்டாரவளை அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா!

பண்டாரவளையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் நூதன இராஜகோபுர அஷ்டபந்தன நவகுண்டபகஷ  பிரதிஷஸ்டா மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று(புதன்கிழமை) நடைபெற்றது. ஆலய பரிபாலன சபையின்...

Read moreDetails

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று!

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 188ஆவது வருடாந்தத் திருவிழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகின்றது. அதற்கமைய, இன்று அதிகாலை 4 மணிமுதல் மும்மொழிகளிலும் திருப்பலிகள் ஒப்புகொடுக்கப்பட்டு...

Read moreDetails

நல்லூர் பெருவிழா – யாழ். மாநகரசபையினருக்கு நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி கையளிப்பு

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி யாழ். மாநகரசபையினருக்கு ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது. நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 2ம்...

Read moreDetails

எதிர்வரும் 3 ஆம் திகதி புனித ரமழான் பெருநாள் கொண்டாடப்படுகின்றது!

இலங்கை முஸ்லிம்கள் எதிர்வரும் 3 ஆம் திகதி புனித ரமழான் பெருநாளை கொண்டாடவுள்ளனர். இலங்கையில், புனித சவ்வால் மாதத்திற்கான தலைபிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின்...

Read moreDetails

திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர அனுமதி!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தரவுள்ள நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும்...

Read moreDetails

வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்!

ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று(புதன்கிழமை) முற்பகல் 11.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது....

Read moreDetails

திருப்பதி கோயிலில் கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கம்!

திருப்பதி கோயிலில் கொரோனா கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்பட்டு, வழக்கம்போல் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக்...

Read moreDetails

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ குமரத்தன் முருகன் ஆலய மகா கும்பாபிஷேக கிரியாரம்பம்

மட்டக்களப்பு - ஜெயந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ குமரத்தன் முருகன் ஆலய புனராவர்தரத அஷ்டபந்தன நூதன  பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக மகா யாக பெரும் சாந்தி பெருவிழா எதிர்வரும்...

Read moreDetails

இணுவில் கந்தசுவாமி ஆலய உலகப் பெரு மஞ்சம் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது!

தைப்பூச திருநாளான இன்று(செவ்வாய்கிழமை) இரவு வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி ஆலய உலகப் பெரு மஞ்சம் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தவில் நாதஸ்வர கலைஞர்கள்...

Read moreDetails

முதல்முறையாக சுவாமி ஐயப்பனுக்கு 18ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம்!

சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐயப்பனுக்கு 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம் நடத்தவுள்ளார். இந்த நெய் அபிஷேகம், நாளை (புதன்கிழமை) காலை...

Read moreDetails
Page 27 of 30 1 26 27 28 30
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist