எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தொன்றை...
Read moreDetailsநாட்டின் பல பகுதிகளில் காற்றின் தர நிலை இன்றும் சற்று சாதகமற்றதாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நாடு முழுவதும் காற்றின் தரம் 90 முதல்...
Read moreDetailsகரையோர மார்க்கமூடான ரயில் சேவைகள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (09) காலை இரத்மலானைக்கும் கல்கிஸைக்கும் இடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக இந்த நிலை...
Read moreDetailsஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ,அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல்...
Read moreDetailsசெல்லக்கதிர்காமம் பகுதியில் அக்கரவிஸ்ஸ வாவியில் 5 மாணவர்கள் பயணித்த கட்டுமர படகொன்று கவிழ்ந்துள்ளது விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர் செல்லக் கதிர்காமம் பிரதேசத்தை...
Read moreDetailsதற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு எந்தநேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், நாட்டுக்கு வௌியில் கொண்டுச் செல்லப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை...
Read moreDetails2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான நிதியொதுக்கீட்டுக் கணக்கு மீதான வாக்குப்பணம் மீதான வாக்கெடுப்பு வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசாங்கப் பணிகளை தொடர்வதற்கும் கடன் செலுத்துவதற்குமான ...
Read moreDetailsதெற்கு - மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் (SCA) உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் இன்று (06) வெளிவிவகார அமைச்சர் விஜித...
Read moreDetailsமிகச்சிறந்த அரசொன்றைக் கட்டியெழுப்பி அனைத்து பிரஜைகளுக்கும் சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்தும் பணியில் ஊடகங்களை வெளிநபர்களாக அன்றி பங்குதாரர்களாக தான் கருதுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துளார். இலத்திரனியல்...
Read moreDetailsமதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார் மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.