கொழும்பில் கால்வாய் ஒன்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த பெண்ணின் சடலம்  தற்போது...

Read moreDetails

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் கடும் காற்று மற்றும் பலத்த மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்தின்...

Read moreDetails

ரஷ்யாவிற்கு செல்ல விரும்பும் பாதுகாப்பு படையினர் தொடர்பில் அறிவிப்பு!

பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற்ற பின்னரே ரஷ்யாவிற்கு செல்ல விரும்பும் பாதுகாப்பு படையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விசா வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பிரதமரின் கருத்து!

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில்...

Read moreDetails

கொத்தலாவல பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு பிணை!

கைது செய்யப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் புன்சர அமரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்....

Read moreDetails

விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கை மானியம் கையளிப்பு!

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் பிரகாரம், 2024 ஆம் ஆண்டுக்கான நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கை மானியமாக 2.5 பில்லியன் ரூபா விவசாயிகளின் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது என கமநல அபிவிருத்தி...

Read moreDetails

பாடசாலைகளுக்கு விடுமுறையா? கல்வி அமைச்சு!

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (30) மற்றும் நாளை மறுதினங்களில் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆசிரியர் சங்கங்கள் ஆரம்பிக்கவுள்ள...

Read moreDetails

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் அறிவிப்பு!

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் என்றும்...

Read moreDetails

மின்சாரக் கட்டணம் 10 முதல் 20 வீதம் வரை குறையும் சாத்தியம்!

மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், மின்சார சபையை மறுசீரமைத்தால் மின்சாரம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என இலங்கை மின்சார...

Read moreDetails

மைத்திரிபால சிறிசேன தலைவராக செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails
Page 315 of 1196 1 314 315 316 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist