தீர்வின்றேல் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கை : ஜோசப் ஸ்ராலின்!

சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ந்தும் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்திற்கு...

Read moreDetails

நெதர்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்கள் கண்காட்சி திறந்து வைப்பு!

ஒல்லாந்து காலனித்துவக் காலத்தில் இலங்கையிலிருந்து நெதர்லாந்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு தற்போது மீளக் கையளிக்கப்பட்டிருக்கும் தொல்லியல் பொருட்களை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று தேசிய அருங்காட்சியகத்தில்...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது குறித்து முடிவில்லை : நாமல்!

அடுத்த வருடம் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் வெற்றிபெரும் வேட்பாளர் ஒருவரை தங்கள் கட்சி சார்பில் முன்நிறுத்த தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

பிறப்புச் சான்றிதழில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டில் முதல் தேசிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வெளியிடும் நிகழ்வு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் இன்று இடம்பெற்றது. இலத்திரனியல் மக்கள் தொகை பதிவேடு...

Read moreDetails

சிங்களம் மட்டும் என்ற கொள்கையுடன் பயணிக்க முடியாது : சஜித் பிரேமதாச!

இலவசக் கல்வியை நவீனத்துவப்படுத்தி, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்கும் உயர்த்தரக் கல்விக்கான தெரிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வரவு -...

Read moreDetails

பாடசாலைக் கல்வித் தரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் : கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சபை...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் வைப்பிலிடப்படும் : அமைச்சர் ஷெஹான் சேமசிங்க!

அஸ்வெசும பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனது இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு...

Read moreDetails

சூறாவளி வலுவடையும் சாத்தியம் : தமிழ்நாட்டிற்கே அதிக பாதிப்பு!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த மின்ஜம் சூறாவளியானது, இன்று தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள...

Read moreDetails

வடக்கு கிழக்கில் முப்படைகளே போதைப்பொருள் பாவனையை ஊக்குவிக்கின்றது : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

வடக்கு கிழக்கில் முப்படைகள் ஊடாகவே திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். மகளிர்,...

Read moreDetails

குறைவடைந்து செல்லும் இலங்கையின் ஏற்றுமதி வீதம்!

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2023 ஒக்டோபரில் இலங்கையின் ஏற்றுமதி 14.6 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெறுமதியின் அடிப்படையில் 898.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாக...

Read moreDetails
Page 475 of 1197 1 474 475 476 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist