மொட்டுக்கட்சி ஜனாதிபதியுடன் முரண்பாடு? : இராதாகிருஸ்ணன்!

மொட்டுக்கட்சியும் ஜனாதிபதியுடன் மோதலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார். ஹற்றனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம்!

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் தொடர்ச்சியாக நிலவும்...

Read moreDetails

டயானா கமகே தாக்கப்பட்ட சம்பவம் – பல்வேறு தரப்புகளிடம் வாக்குமூலம்

அண்மையில் நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று கூடவுள்ளது. இராஜாங்க...

Read moreDetails

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைநிறுத்தம் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் மற்றும் இடைக்கால நிர்வாக குழு நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை கிரிக்கெட்...

Read moreDetails

கொழும்பிலுள்ள முக்கிய வீதிக்குப் பூட்டு!

கொழும்பு, பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்துக்கு அருகில் உள்ள கரையோர வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள பயணிகள் மேம்பாலத்தில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதன்...

Read moreDetails

லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் மாற்றமா?

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்நிலையில் தற்போதைய விலைக்கே சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக...

Read moreDetails

உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தள்ளுபடி

அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைவாக தமது சம்பளத்தில் இருந்து வரி அறவிடப்படுவதைத் தடுக்குமாறு உத்தரவிடக் கோரி நீதித்துறை அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 3 தரப்பினர்...

Read moreDetails

பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதிக்கு 04 கோரிக்கைகள் முன்வைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உடன் அமுல்படுத்துமாறு நான்கு விசேட கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இதன்படி, சமுர்த்தி கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குதல், உரமானியத்தை தொடர்ந்தும் வழங்குதல்,...

Read moreDetails

காஸாவிலிருந்த 11 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

காஸாவிலிருந்த 11 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். காஸாவிலிருந்து குறித்த 11 இலங்கையர்கள் அண்மையில் எகிப்தை சென்றடைந்தனர். இந்தநிலையில், அவர்கள் எகிப்தின் கெய்ரோ விமான நிலையத்தில் இருந்து...

Read moreDetails

விகாரமஹா தேவி பூங்காவை கொழும்பு மாநகர சபைக்கு ஒப்படைக்குமாறு பணிப்புரை

விகாரமஹா தேவி பூங்காவை கொழும்பு மாநகர சபைக்கு ஒப்படைக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....

Read moreDetails
Page 498 of 1198 1 497 498 499 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist