காலநிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, மேல், மத்திய, வடமேற்கு மற்றும்...

Read moreDetails

வரவு – செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சிற்கு மேலதிக நிதி? : அமைச்சர் சுசில்!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Read moreDetails

கடும் மழையுடனான காலநிலை : 08 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிப்பு!

நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் நிலையில், இதனால் நாட்டின் 08 மாவட்டங்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின்...

Read moreDetails

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரி இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். கொழும்பு துறைமுகத்தில் இடம்பெறவுள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக்...

Read moreDetails

விளையாட்டுக்களில் இருந்து அரசியலை அகற்ற வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வலியுறுத்து!

அனைத்து வகை விளையாட்டுக்களில் இருந்தும் அரசியலை அகற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக விசேட காணொளியொன்றை...

Read moreDetails

உலக சாதனை படைத்த பலாங்கொடைச் சிறுவன்!

2 வயதும் 11 மாதங்களுமான ஆரோன் சாத்விக் என்ற சிறுவன் 100 மீற்றர் தூரத்தை 30 நொடிகளில் ஓடி முடித்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்...

Read moreDetails

சீன முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வம் : சீனத் தூதுவர்!

சீன தொழிற்துறை முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் என இலங்கைக்கான சீன தூதுவர் கி ஷென் ஹொங் தெரிவித்துள்ளார். யாழ் மக்களுக்காக சீன உலர் உணவு...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் சபைக்கு அருகில் பொலிஸ் பாதுகாப்பு

இலங்கை கிரிக்கெட் சபைக்கு அருகில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியை தழுவியுள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால குழு நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கவில்லை

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பதிவு இடைநிறுத்தம் மற்றும் இடைக்கால குழு நியமிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...

Read moreDetails

அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து நிவாரணங்களை வழங்க முடியாது : அமைச்சர் மஹிந்த அமரவீர!

ஒவ்வொரு குழுக்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு ஏற்ப நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியாது என விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத்...

Read moreDetails
Page 497 of 1198 1 496 497 498 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist