சீரற்ற காலநிலை – வான்கதவுகள் திறப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெதுரு ஓயா, ராஜாங்கணை, அங்கமுவ, உடவளவை, தப்போவ உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின்...

Read moreDetails

பேரூந்து – முச்சக்கரவண்டி விபத்து- 13பேர் காயம்!

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்தும் முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்தும் களுத்துறை,...

Read moreDetails

கொட்டி தீர்க்கும் காட்டு மழை : வீதிகளுக்கு பூட்டு

மருதானைக்கும் பேஸ்லைனுக்கும் இடையில் ரயில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் களனிவெளி ஊடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக...

Read moreDetails

கொழும்பில் திடீரென கொட்டி தீர்த்த பேய் மழை

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு ஆர்மர் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக ஆர்மர்வீதி பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட அதிகரித்த...

Read moreDetails

தமிழர் பிரதேசங்களை சீனாவிடமிருந்து பாதுகாக்குமாறு கோரி போராட்டம்!

https://twitter.com/i/status/1721799630210695482 வடகிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தலையிட்டு தமிழர் பிரதேசங்களை சீனாவின் அத்துமீறலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று வவுனியாவில் போராட்டம்...

Read moreDetails

அனைத்து ஊழல் மோசடிகளையும் வெளிப்படுத்துவேன் : அமைச்சர் ரொஷான் ரணசிங்க!

கிரிக்கெட் நிர்வாக சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே புதிய குழு அமைக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக்...

Read moreDetails

விவசாயிகளுக்கு எரிபொருள் மானியம் : விவசாய அமைச்சு தீர்மானம்!

கடந்த சிறுபோக பயிர்ச்செய்கையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பெரும்போகத்திற்கான எரிபொருளினை மானியமாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த போகத்தில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு பெரும்போக பயிர்ச்செய்கை...

Read moreDetails

கைத்தொழில் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஈரானுக்கு பிரதமர் அழைப்பு!

எரிசக்தித் துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் கைத்தொழில் துறையிலும் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஈரானுக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன அழைப்பு விடுத்தார். ஈரானின் புதிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ்...

Read moreDetails

கிரிக்கெட்சபை விவகாரத்தை நாடாளுமன்றில் அறிவிக்க வேண்டும் : சஜித்!

இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெறும் ஊழல், மோசடி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் இவ்வாரத்திற்குள் நாடாளுமன்றுக்கு அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read moreDetails

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை!

பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகள் கிடைக்காத நிலையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் பொதுசுச் காதார பரிசோதகர்களினால் வழங்கப்படும்...

Read moreDetails
Page 496 of 1198 1 495 496 497 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist