சட்டத்தை மாற்றாமல் இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்ற முடியாது : எஸ்.எம்.மரிக்கார்!

விளையாட்டுச் சட்டத்தை மாற்றாமல் இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்ற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம்? : விமல் சந்தேகம்!

இலங்கை கிரிக்கெட் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சந்தேகம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...

Read moreDetails

கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பணத்திலேயே அக்கறை : சரத் வீரசேகர!

கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பணத்தில் மீதுதான் அக்கறை உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக்...

Read moreDetails

நாட்டை விட்டு வெளியேற 5000 வைத்தியர்கள் தயார் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

நாட்டிலுள்ள 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாரான நிலையில் உள்ளனர் என்றும் இதனால் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியிலும் 95 வைத்தியசாலைகளை மூட நேரிடும் என்றும் அரச...

Read moreDetails

குடும்ப ஆதிக்கமே கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

குடும்ப ஆதிக்கத்தினால்தான் கிரிக்கெட் விளையாட்டு இன்று மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஜ குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

பாதாள உலகக் குழுவினரைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் : அமைச்சர் டிரான் அலஸ்!

https://www.tiktok.com/@athavannews/video/7299361925182328066?is_from_webapp=1&sender_device=pc&web_id=7283066740832749058 நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களில் மட்டும், பாதாள உலகக் குழுவினரால் 62 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் 31 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர் என்றும் பொதுமக்கள்...

Read moreDetails

கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பு : அமைச்சரவை உபகுழுவிற்கு கையளிப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட "சித்திரசிறி குழுவின் அறிக்கை" அமைச்சரவை உபகுழுவிற்கு நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சட்டமொன்றின் ஊடாக இலங்கை கிரிக்கெட்டுக்கான...

Read moreDetails

வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 01 மணிக்கு பின்னர் கடும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல்,...

Read moreDetails

கொழும்பு துறைமுகத்தில் 553 மில்லியன் டொலர் முதலீடு

கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் போக்குவரத்து கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம்...

Read moreDetails

நாடாளுமன்றில் அநாகரிகமான கருத்து : எதிரணியினர் குழப்பம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேயரத்னவை நோக்கி, இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த அநாகரீகமான கருத்தொன்றை வெளியிட்டார் என குற்றஞ்சாட்டி, நாடாளுமன்றத்தில் இன்று ஆளும்-...

Read moreDetails
Page 495 of 1198 1 494 495 496 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist