தேயிலை வர்த்தகம் தொடர்பாக சீனாவுடன் விசேட கலந்துரையாடல்!

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே தேயிலை வர்த்தகம் மற்றும் ஊக்குவிப்புக்கு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன கலந்துரையாடியுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த 18 ஆம்...

Read moreDetails

தவறான மருந்தினால் பெண் ஒருவர் மரணம்!

தனியார் மருந்தகம் வழங்கிய தவறான மருந்தினை உட்கொண்ட ஹொரான இங்கிரியவை சேர்ந்த நீரிழிவு நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தின் காரணமாக ஹொரான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 62...

Read moreDetails

நுவரெலியாவில் விபத்து 6பேர் காயம்!

நுவரெலியா தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கெப் ரக வாகனமொன்று வீதியைவிட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் 6பேர் காயமடைந்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) பிலியந்தலையிலிருந்து நுவரெலியா...

Read moreDetails

கண்டி எசல பெரஹரவை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

2023 கண்டி எசல பெரஹரவை முன்னிட்டு பல விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி ஆகஸ்ட் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை...

Read moreDetails

பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள் தொடர்பாக திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களின் அனைத்து பிரதிகளும் இனிமேல் காலாவதி ஆகாது என பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது. சான்றிதழ்களின் தொடர்புடைய பிரதிகள் வழங்கப்பட்ட நாளிலிருந்து...

Read moreDetails

குற்றச்சாட்டுக்களைக் கண்டு ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை : அநுரகுமார!

தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் பொதுமக்களது நிதியை துஷ்பிரயோகம் செய்ததில்லை என அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய போதே நாடாளுமன்ற...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் பூர்த்தியாக்கப்படவில்லை!

சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் 35 வீதத்தை மாத்திரமே இலங்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் பகுப்பாய்வு...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று சிங்கப்பூரில் இடம்பெற்றது. இன்று அதிகாலை, சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான எஸ். கியூ....

Read moreDetails

நாடாளுமன்ற பெண் ஊழியர்களின் உடையில் மாற்றம்!

நாடாளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் வீட்டு பராமரிப்புத் துறையிலுள்ள பெண் ஊழியர்கள் அனைவரும் சேலை அணிந்து பணிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறையின் பெண்...

Read moreDetails

கொழும்பில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்!

நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என கோரி கொழும்பில் உள்ள மின்சார சபையின் தலைமையகத்துக்கு முன்னால் மின்சாரத் துறை ஊழியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த போராட்டம்...

Read moreDetails
Page 549 of 1198 1 548 549 550 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist