பொருளாதார திட்டங்களுக்காக காணிகளை வழங்குமாறு கோரிக்கை!

கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை இலங்கையின் பொருளாதாரத் திட்டங்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்...

Read moreDetails

குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் விசேட குழு நியமனம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் மீண்டும் போராட்டம்?

நீர்க் கட்டண அதிகரிப்புக்கு எதிராக உடனடியாக மக்கள் அணிதிரளத் தொடங்குவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது!

‘சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதால் மட்டும், நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது‘ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...

Read moreDetails

பிரதமர் தலைமையில் அம்பாறையில் மீளாய்வுக் கூட்டம்!

'புதிய கிராமம்-புதிய நாடு' தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில்...

Read moreDetails

இந்திய உயர்ஸ்தானிகருடன் சபாநாயகர் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே,...

Read moreDetails

அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்தினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது : அமைச்சர் செஹான் சேமசிங்க!

அஸ்வெசும' சமூக நலன்புரித் திட்டமானது சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி...

Read moreDetails

இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்திக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் இந்திய இல்லத்தில் இடம்பெறவுள்ளது. இந்திய தூதுவரின் அழைப்பிற்கு...

Read moreDetails

காலிமுகத்திடல் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்த கலந்துரையாடல்!

போராட்டத்தின் எதிர்காலம் என்ற தொனிப்பொருளில் மாநாடு ஒன்றினை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் செயற்பாட்டாளர்களுள் ஒருவரான தானிஷ் அலி தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் செயற்பாட்டாளர்களுள் ஒருவராக...

Read moreDetails

அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

அரசியலமைப்பின் 13 வது திருத்தம் தொடர்பான தங்கள் முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, சர்வக்கட்சி மாநாட்டின் போது ஒப்புக் கொள்ளப்பட்டபடி,...

Read moreDetails
Page 564 of 1198 1 563 564 565 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist