தம்புத்தேகம விபத்தில் காயமடைந்த மற்றுமாருவர் உயிரிழப்பு!

தம்புத்தேகம எரியாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மேலுமொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மற்றுமொருவரே இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

எரிவாயுவின் விலை தொடர்பாக லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலைகளை இன்று நள்ளிரவு...

Read moreDetails

இந்திய உயர்ஸதானிகருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு...

Read moreDetails

இலங்கை வெளிவிவகார அமைச்சர் உத்தியோகப்பூர்வ விஜயமாக ஈரானுக்கு விஐயம்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாளை (வெள்ளிக்கிழமை)  ஈரான் செல்லள்ளார். குறித்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்படுத்தல்...

Read moreDetails

அபிவிருத்திகளின் முன்னேற்ற அறிக்கையை வழங்குமாறு சாகல ரத்நாயக்க பணிப்புரை!

இலங்கையின் நிர்மாணத்துறைக்கு புத்துயிரளித்து தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின்...

Read moreDetails

ஒற்றையாட்சியுடன் கூடிய மாகாணசபை முறைமையே சிறந்தது : வாசுதேவ நாணயக்கார!

ஒற்றையாட்சியுடன் கூடிய மாகாணசபை முறைமை என்பதுதான் எமது கொள்கையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

சுகாதாரசேவை மீதான நம்பிக்கையை ஜனாதிபதி மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் : ஐக்கிய மக்கள் சக்தி!

இலவச சுகாதார சேவை மீது மக்களுக்கு இல்லாமல் போயுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்...

Read moreDetails

காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

மகாவலி வலயத்தில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத 20 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மேலும்...

Read moreDetails

எரிவாயு விலைகளில் மாற்றம்-லிட்ரோ நிறுவனம்

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை 85...

Read moreDetails

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் ஒதுக்கீடு!

வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் இம்மாதம் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய QR குறியீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்படும் எரிபொருள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை...

Read moreDetails
Page 565 of 1198 1 564 565 566 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist