விபத்துக்குள்ளான பேருந்திற்கு போக்குவரத்து சபையின் அனுமதிப் பத்திரம் இல்லை : போக்குவரத்து ஆணைக்குழு!

பொலன்னறுவை மன்னம்பிட்டி பிரதேசத்திலுள்ள கொட்டலீய பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ் வண்டிக்கு தேசிய போக்குவரத்து சபையின் அனுமதிப் பத்திரம் இல்லை என்று ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம...

Read moreDetails

தமிழர்களுக்கான வரைபில் மூவினத்தவரும் உள்ளடக்கப்பட வேண்டும் : பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்!

ஈழத் தமிழர்களுக்கு தீர்வாக வரையும் வரைபில் முஸ்லீம், சிங்கள, மலையக மக்களுக்கும் உள்ளடக்கப்பட வேண்டும் என பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் குறிப்பிட்டுள்ளார். மக்கள் சிந்தனை மையம் தமிழ் மக்களின்...

Read moreDetails

இந்த ஆண்டு தேர்தல் இல்லை : தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன்!

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்றும் இந்த ஆண்டு தேர்தல் ஒன்று நடத்தப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்....

Read moreDetails

போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர் : மஹிந்தானந்த!

கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர் எனினும் ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்களை நாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியின் வீழ்ச்சிக்கு எதிர்க்கட்சியே காரணம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் வங்குரோத்து நிலைக்கும் வாக்காளர் தளம் வீழ்ச்சியடைந்ததற்கும் எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடுகளே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார...

Read moreDetails

வருடாந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அணிவகுப்பு மரியாதை முன்னெடுப்பு!

மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பரிசீலனை மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இன்றையதினம் காலை 6.30 மணியளவில் மன்னார் பொலிஸ் விளையாட்டு...

Read moreDetails

மகாசங்கத்தினரை பாராட்டும் நிகழ்வுகள் பிரதமர் தலைமையில் முன்னெடுப்பு!

சாசனப் பணிக்காக நீண்டகாலமாக உழைத்து வரும், புதிதாக நியமிக்கப்பட்ட மகாசங்கத்தினரை பாராட்டும் நோக்கில் அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தினால் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. கொழும்பில் உள்ள அகில...

Read moreDetails

விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்பு!

கதுருவெல, மன்னம்பிட்டிய பேருந்து விபத்து குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். பொலன்னறுவை...

Read moreDetails

பாதெனிய – அனுராதபுரம் பகுதியில் பேரூந்து விபத்து-இருவர் உயிரிழப்பு 29 பேர் காயம்

பாதெனிய - அனுராதபுரம் வீதியின் அம்பன்பொல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர். பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி...

Read moreDetails

பொலன்னறுவை விபத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு! (UPDATE)

பொலன்னறுவை, மன்னம்பிட்டி, கொட்டலிய பாலத்தில் மோதி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை இராணுவத்தினரும்,...

Read moreDetails
Page 591 of 1198 1 590 591 592 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist