சில பகுதிகளில் நாளை 9 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 09 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை (சனிக்கிழமை) காலை 11 மணி...

Read moreDetails

ஜெய்ஷங்கரை சந்தித்து பேசினார் மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கருக்கும் இடையில் இன்று(வெள்ளிக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் பல்வேறு பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது,...

Read moreDetails

இந்தியாவின் உணர்வுப்பூர்வமான ஒத்துழைப்புக்கள் வேண்டும் – இந்திய வெளியுறவு அமைச்சரிடம் டக்ளஸ் வேண்டுகோள்

இலங்கையின் கடல் வளத்திற்கும், இலங்கை கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள, இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ்...

Read moreDetails

முட்டையின் விலையில் மாற்றம்!

முட்டையின் புதிய விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை...

Read moreDetails

உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது!

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பரீட்சை அனுமதி...

Read moreDetails

தேர்தல் ஒன்றை நடத்துவதால், தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் – மகிந்த சிறிவர்தன!

தேர்தல் ஒன்றை நடத்துவதால், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன உயர்நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலை...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு குறித்து இந்திய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் கூட்டு வேலைத்திட்டத்தை...

Read moreDetails

மொட்டு கட்சியினைச் சேர்ந்த 8 பேர் உள்ளிட்ட சிலர் விரைவில் அமைச்சர்களாகின்றனர்?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் நாட்களில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் – பிரசன்ன ரணதுங்க!

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் கம்பஹா...

Read moreDetails

நிதியமைச்சிற்கு முன்பாக போராட்டம்!

நிதியமைச்சிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநீதியான வரிக் கொள்கையை மீளப்பெறுமாறு கோரியே தொழில்சார் தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails
Page 729 of 1197 1 728 729 730 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist