கணேமுல்ல சஞ்சீவ விவகாரம்; கைதான நபர்களுக்கு 24 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஜ்சீவவின் படுகொலை தொடர்பில் கொழும்பு, குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்றைய தினம் (22) கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கரளையும்...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கி சூடு; மேலும் மூவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுகளுடன் குறித்த சம்பவம்...

Read moreDetails

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் விடுதலை!

ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 3.5 பில்லியன் ரூபாய் வெட்...

Read moreDetails

மீண்டும் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூட்டு!

கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில்  துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு  இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர்...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு:துப்பாக்கிதாரியின் காதலி கைது!

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்ய வந்த துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் பெண் ஒருவரை மஹரகம பொலிசார் கைது செய்துள்ளனர். பிரதி பொலிஸ் மா அதிபர் கயங்க...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு-கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி தொடர்பில் அறிவிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான்...

Read moreDetails

நீதிமன்ற வளாக துப்பாக்கி சூடு; கான்ஸ்டபிள் ஒருவர் கைது!

கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்...

Read moreDetails

முதலீட்டாளர்களை நாட்டிற்கு வருகை தருமாறு ஜனாதிபதி அழைப்பு!

புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய...

Read moreDetails

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

இன்று (21) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான...

Read moreDetails

பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தொலைபேசிகள் மீட்பு!

பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சிறப்பு பிரிவு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் தொலைபேசிகள் ஒன்றும் மற்றும் பல சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது. நேற்று...

Read moreDetails
Page 75 of 1175 1 74 75 76 1,175
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist