கொழும்பில் நாளை 15 மே தின பேரணிகள்!

கொழும்பில் நாளை (மே 1) குறைந்தது 15 மே தின பேரணிகள் மற்றும் நினைவு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர். அதன்படி, சர்வதேச தொழிலாளர் தினத்தைக்...

Read moreDetails

கொழும்பில் தடம்புரண்ட ரயில்! பயணிகள் அசௌகரியம்!

கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில் ரயில் ஒன்று இன்று  தடம்புரண்டுள்ளது. இதனால் பயணிகள் பல்வேறு  அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  கோட்டை மற்றும் மருதானை ரயில்...

Read moreDetails

படலந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி செயலகத்தால் சட்டமா அதிபருக்கு...

Read moreDetails

ஹெரோயினுடன் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை!

6.95 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) ஆயுள் தண்டனை...

Read moreDetails

2024 மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று ஜனாதிபதி...

Read moreDetails

வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

கெஸ்பேவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து உருக்குலைந்த சடலம் ஒன்று பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டு...

Read moreDetails

பெலியத்த-ஹெட்டியாராச்சி பகுதியில் விபத்து-30 பேர் காயம்!

பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து...

Read moreDetails

பத்துநாள் “சிறி தலதா வழிபாடு” நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணி!

பத்துநாள் "சிறி தலதா வழிபாடு" நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணியை கிளீன் ஸ்ரீலங்கா செயலகம் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்துள்ளன. கண்டி குளத்தில் போடப்பட்டிருந்த...

Read moreDetails

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 331 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம்  ஞாயிற்றுக்கிழமை (27) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு போதைப்பொருட்களுடன் 331 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

Read moreDetails

வாக்குமூலம் வழங்கிய பின்னர் ரணில் விக்ரமசிங்க லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வாக்குமூலம் அளித்த பின்னர், லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார். ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
Page 78 of 1203 1 77 78 79 1,203
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist