நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றின் வீதம்

நாட்டில் நேற்று (புதன்கிழமை) மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் மேலும் 14 பேருக்கு...

Read moreDetails

இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்து கோவக்காய் செடியில் இருந்து கண்டுபிடிப்பு!

இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்தை ருஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. கோவக்காய் செடியில் இருந்து இந்த மருந்து...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான முதலாவது நிதித்தொகையை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியானது!

இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள், கடன் மறுசீரமைப்புக்கான ஒப்புதலையும் விருப்பத்தை வெளிப்படுத்தியவுடன், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான முதலாவது நிதித்தொகையை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின்...

Read moreDetails

நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. பிரதமர் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கி...

Read moreDetails

அரசாங்கத்திற்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான சில பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன!

அரசாங்கத்திற்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான சில பிரேரணைகள் இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவில் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ள சபை அமர்வின்...

Read moreDetails

சுமார் 300 அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளனர்!

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, சுமார் 300 அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளனர். பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள்...

Read moreDetails

எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

18 முதல் 25 வயதிற்குட்பட்ட எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய STD மற்றும் HIV தடுப்பு திட்ட பணிப்பாளர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சி.டி. ஸ்கேனிங் இயந்திரங்களில் ஒரு இயந்திரம் மாத்திரமே தற்போது இயங்குகின்றது!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள ஐந்து சி.டி. ஸ்கேனிங் இயந்திரங்களில் ஒரு இயந்திரம் மாத்திரமே தற்போது இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர்...

Read moreDetails

மஹிந்த அமரவீர உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்து!

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர உடனடியாக பதவி விலக வேண்டும் என விவசாய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை...

Read moreDetails

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

மறைந்த 2வது எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கிற்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார். அவர் இன்று(புதன்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தனது...

Read moreDetails
Page 856 of 1196 1 855 856 857 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist