மட்டு கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து யுவதி தற்கொலை

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தின் மேல் இருந்து வாவியில் பாய்ந்து நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில்,  20 வயதுடைய இளம் பெண் ஒருவர் நேற்று...

Read moreDetails

களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தைக்கு முன்னால் உள்ள கமநல அமைப்புக்கு சொந்தமான வடிகான் இடிந்து விழும் அபாயம்

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தைக்கு முன் பகுதியில் உள்ள வடிகான் உடைந்து விழுந்துள்ள நிலையில் அவ் வீதியினூடாக போக்குவரத்து செய்வதில்...

Read moreDetails

குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய வீதியின் 2ம் குறுக்கு வீதி கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணி ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியின் 2ம் குறுக்கு வீதி 05 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதியாக...

Read moreDetails

மாவடிவேம்பு பிரதான வீதியில் விபத்து – இருவருக்கு பலத்த காயம்

மட்டக்களப்பு, மாவடிவேம்பு பிரதான வீதியில் இன்று ஒரே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவத்தில் மோட்டார்...

Read moreDetails

14 வயது சிறுவனை பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த மாமானர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவiர் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த சிறுவனின்  மாமானாரை நேற்று ...

Read moreDetails

மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் -இரா.சாணக்கியன்

எங்களிடம் இனவாதமில்லையென்று ஜனாதிபதி கூறுகின்றபோதிலும் அதற்கு மாறான செயற்பாடுகளே வடகிழக்கில் நடைபெறுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். கல்வி சீர்திருத்தம் முக்கியமாக...

Read moreDetails

ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அரைக்காட்சட்டையுடன் நடைப்பயிற்சி செய்கின்றார் என்பது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியைதரும் செய்தியாக மாறிக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் சில விடயங்கள் போகப்போகத்தான் தெளிவாக தெரியவரும் என இலங்கை தமிழரசுக்கட்சியின்...

Read moreDetails

மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள வெட்டாறு சோலை பகுதி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த 61 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டு ஒன்றை இன்று (18)...

Read moreDetails

மட்டக்களப்பில் மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன் கைது!

"நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு" எனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்....

Read moreDetails

தமிழர்களின் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்க ஒன்றிணைந்துசெயற்படுவது அவசியம்!

பறிபோகும் தமிழர்களின் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்துசெயற்படுவது அவசியம் என வாகரை பிரதேசத்தில் பொதுமக்களினால் வலியுறுத்தப்பட்டது. உயிர்மை நேய விவசாய பொங்கல் விழா இன்று காலை...

Read moreDetails
Page 13 of 105 1 12 13 14 105
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist