மட்டு மாவிலங்கு துறையில் மகளின் வளையலை கேட்டு தாக்குதல் நடத்திய தந்தை கைது

போதை பொருள் வாங்குவதற்கு பணம் தேவைக்காக 14 வயது சிறுமியான மகளின் கையில் இருந்த தங்க வளையலை கழட்டி தருமாறு அடித்து தாக்கியதில் சிறுமி காயமடைந்த நிலையில்...

Read moreDetails

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகரில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

வளமான நாடு அழகான வாழ்க்கை என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகரில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்...

Read moreDetails

களுவாஞ்சிக்குடியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

 மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி நகர் மற்றும் பொதுச்சந்தையை சூழ பல்வேறு இடங்களில் தேசிய டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் இன்று...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை – வெலிமடையில் மண்சரிவு!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...

Read moreDetails

காத்தான்குடியில் சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களுடன் இரண்டு போதை பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிசாரினால் நேற்றிரவு(5) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து...

Read moreDetails

மட்டக்களப்பில் கொட்டி தீர்க்கும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள்!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் தாழ்நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது. இதனிடையில் போரதீவுபற்று...

Read moreDetails

விசேட அதிரடிப்படையில் தேடுதல் வேட்டையில் குருக்கள் மடத்தில் கசிப்புடன் ஒருவர் கைது !

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் இன்று ( 05 ) அதிகாலை...

Read moreDetails

மருதமுனை பகுதியில் நீண்டகாலமாக மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த நபர் கைது!

அதிகளவான போதைப்பொருட்களை இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆந் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில்...

Read moreDetails

சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் இடமாற்றம்!

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்மாந்துறை நீதிமன்ற புதிய நீதிவானாக நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில்...

Read moreDetails

ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இந்திய தேசியக் கொடி பொறிக்கப்பட்ட கரையொதுங்கிய மர்மப்பொருள்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இந்திய தேசியக் கொடி பெறிக்கப்பட்ட மர்மப்பொருள் ஒன்று இன்று காலை (03) கரையொதுங்கியுள்ளது. இந்திய...

Read moreDetails
Page 17 of 105 1 16 17 18 105
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist