செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிசேக பூஜைகளை...

Read moreDetails

குருக்கள்மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தில்...

Read moreDetails

குருக்கள்மடத்தில் போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது. நேற்றிரவு...

Read moreDetails

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று நண்பகல் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக...

Read moreDetails

களுவாஞ்சிக்குடி நகரில் களைகட்டிய தைப்பொங்கல் வியாபாரம்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர் வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார ஸ்தலங்களிலும் வியாபாரம்...

Read moreDetails

வாவிக்கரை பூங்கா மற்றும் மிதக்கும் படகுகள் தொகுதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியினால், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 10 மில்லியன்...

Read moreDetails

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சிகை அலங்காரம் மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுடனான விசேட கூட்டம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் மற்றும் வெதுப்பக உறுப்பினர்கள் சங்கத்தினருடனான விசேட கலந்துரையாடல் கூட்டம் இன்று பிரதேச சபை...

Read moreDetails

கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிர்வாக சீர்கேட்டினால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதனால், வைத்தியசாலையின் பணிப்பாளரை இடமாற்றுமாறு கோரி இன்று (செவ்வாய்கிழமை) கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வைத்தியர்கள்...

Read moreDetails

தேற்றாத்தீவு பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில், சாரதி படுகாயம்!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் இன்றுகாலை உணவுப் வெதுப்பாக உணவுகள் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி படுகாயமடைந்துள்ளார். தகவலின்படி, வெதுப்பாக...

Read moreDetails

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

முதியவர்களான கணவனும் மனைவியும் விஷம்; உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொலிசார் தெரிவித்ததுடன்...

Read moreDetails
Page 9 of 100 1 8 9 10 100
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist