பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சூர்யா?
2026-06-30
தபால் சேவை ஊடாக கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை யாழ்ப்பாணத்திற்கு வருவித்து விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதியில் உள்ள...
Read moreDetailsயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவுக்கு புதிய எக்கோ இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவிலுள்ள எமரல் காடியாக் என்ற நிறுவனத்தினால் நன்கொடையாக 16 மில்லியன் ரூபா...
Read moreDetailsயாழ்ப்பாணம் வலி வடக்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பொது மக்களின் காணிகளை விடுவிப்பதில் இராணுவம் தொடர்ந்தும் முட்டுக்கட்டையாக இருக்கின்ற நிலையில் அமைச்சர் சந்திரசேகரன் ஊடகங்கள் மூலம் மக்களை...
Read moreDetailsயாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போனவர் இரண்டு நாட்களின் பின் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் சடலமாக கரையொதுங்கியுள்ளார். குருநகர் சென்.பற்றிக்ஸ் வீதியை...
Read moreDetails'நெடுந்தாரகை' மற்றும் 'வடதாரகை' ஆகிய இரு பயணிகள் படகுகளும் அடுத்த மாதம் நடுப்பகுதியில் சேவைக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுவதால், அதுவரையில் வாடகை படகை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsஅனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பகுதியில் இன்று வடக்கு கிழக்கு பெண்கள்...
Read moreDetailsவலி. வடக்கு பிரதேசத்தில் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீள பெறுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை பாதுகாப்பு...
Read moreDetailsபலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு இராணுவத்தினர் சம்மதித்துள்ளனர். பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு...
Read moreDetailsயாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான காணியை வெளிப்படுத்தல் உறுதி முடித்து மோசடி செய்ய உதவிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வடமாகாண...
Read moreDetailsவலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலையத்திலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குறித்த பிரதேசங்களை இன்று பார்வையிட்டார். இதன்பின்னர் பலாலி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.