எதிர்வரும் தேர்தலின் பின்னர் அரசியலில் ஈடுபட மாட்டேன் : விஜயகலா மகேஸ்வரன் அறிவிப்பு!

கடந்த காலங்களில் தவறாக மக்கள் வாக்களித்ததால் தான் பல மோசமான தலைவர்கள் ஆட்சிக்கு வந்து நாட்டை சோமாலியாவின் நிலைக்குக் கொண்டு சென்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

வடக்கு மாகாணத்திற்கான வீட்டுத்திட்டம் மீண்டும் ஆரம்பம் : ஜனாதிபதி ரணில் உறுதி!

பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட வட மாகாணத்திற்கான வீட்டுத்திட்டம் அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். உறுமய வேலைத்திட்டத்தின் கீழ்...

Read moreDetails

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக யாழில் கறுப்பு கொடிப் போராட்டம்!

யாழ்ப்பாணப், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ். விஜயத்துக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்த...

Read moreDetails

யாழ் தையிட்டியில் பதற்றம்!

யாழ் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் கடந்த ஒரு வருடத்தை தாண்டி முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் இன்று காலை அதிகளவான மக்கள் திரண்டு எதிர்ப்பினை...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்...

Read moreDetails

வடமாகாண மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

வடமாகாண மக்களுக்கான உறுமய திட்டத்தின் கீழ் 5000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் வடக்கிற்கு விஜயம் : இளைஞர்களுடன் விசேட சந்திப்பு!

வடக்கு மாகாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் விசேட உலங்கு...

Read moreDetails

சீரற்ற வானிலை : குறிகாட்டுவான் – நெடுந்தீவு கடற்போக்குவரத்து நிறுத்தம்!

சீரற்ற வானிலையால் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் பொதுமக்கள் பாதுகாப்புக் கருதி குறிகாட்டுவான் - நெடுந்தீவு கடற்போக்குவரத்து இன்றையதினம் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல திணைக்கள வானிலை அறிக்கையின்...

Read moreDetails

யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழாவிற்கான முன்னாயத்த கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம் - நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர்...

Read moreDetails

யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றையதினம் ஒருவர் பாண் வாங்கியுள்ளதுடன்,...

Read moreDetails
Page 152 of 381 1 151 152 153 381
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist