முப்படை வசமுள்ள 67 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் ராணுவத்தினர் வசமுள்ள மேலும் 67 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது சுமார் 33 வருடகாலமாக ராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட...

Read moreDetails

நெல்லியடிக்கு விஜயம் செய்த இந்திய துணைத்தூதுவர்

இலங்கைக்கான இந்திய துணை தூதரகத்தின் யாழ் துணை தூதாக அதிகரிகள் இன்று காலை 11:45 மணியளவில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். நெல்லியடியில் இடம் பெறும் தகவல் தொழில்நுட்ப...

Read moreDetails

4 ஆவது நாளாகவும் நடைபெற்று வரும் வான் சாகசம் – 2024 கண்காட்சி நிகழ்வுகள்

இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு வான் சாகசம் - 2024 கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று (09) நான்காவது நாளாகவும்...

Read moreDetails

யாழில் பழுதுடைந்த உணவை வைத்திருந்த உணவகங்களுக்கு சீல்!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, சீல் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், 73 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டள்ளது. சண்டிலிப்பாய்...

Read moreDetails

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரைக்கு வருகிறது ‘டக் டிக் டோஸ்‘

ஈழத்தில் உருவாகியுள்ள "டக் டிக் டோஸ்" திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று  யாழ்ப்பாணத்தில் திரையிடப்படவுள்ளது. அந்தவகையில் குறித்த திரைப்படமானது  இன்று யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கிலும்,...

Read moreDetails

யாழ்.மாவட்ட செயலருக்கு பிரியாவிடை!

யாழ் மாவட்ட செயலகத்தின் மாவட்ட செயலராகக் கடமையாற்றி ஓய்வு பெற்று செல்லும் அம்பலவானர் சிவபாலசுந்தரனுக்கு நேற்று  யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு...

Read moreDetails

சுழிபுரத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த சிலையானது  அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின்...

Read moreDetails

மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு

விமான படையின் 73ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சி இடம்பெற்று வருகின்றது. இக் கண்காட்சியின் ஓர்  அங்கமாக மோப்ப நாய்களின் சாகச...

Read moreDetails

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வாகன விபத்து!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வர்த்தக நிலையத்தின் கட்டித்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி காயமடைந்துள்ளார். பருத்தித்துறை வீதியூடாக...

Read moreDetails

 வானத்தில் வட்டமிட்ட மாணவர்கள்!

இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனொரு அங்கமாக வட மாகாணத்தில் கல்வி...

Read moreDetails
Page 169 of 382 1 168 169 170 382
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist