இனத்தையும் மண்ணையும் காப்பதற்கு எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தயார்- செல்வம்

எமது இனத்தையும் மண்ணையும் காப்பதற்கான ஒற்றுமை வலுவாக வேண்டும். அதற்கு எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் தயாராக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...

Read moreDetails

இலங்கையில் வத்திக்கான் ஆட்சியா நடக்கிறது- சிவசேனை கேள்வி

இலங்கையில் தற்போது வத்திக்கான் ஆட்சியா நடக்கிறதென சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

Read moreDetails

யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மூவர் உயிரிழந்துள்ளனர். வடமராட்சி- துன்னாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணொருவர், மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...

Read moreDetails

மரண தண்டனைக் கைதியை அரசு விடுவித்துள்ளமை தொடர்பாக சிறிதரன் கருத்து

அரசியல் கைதிகள் 16 பேரின்  விடுதலை என்பது இந்த அரசின் மரணதண்டனைக் கைதி ஒருவரை விடுதலை செய்யும் வகையில் முலாம் பூசப்பட்ட விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற உத்தரவில் விடுதி முற்றுகை – இரு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் கைது

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர்...

Read moreDetails

யாழ்ப்பாணத்திலும் ஒரு பகுதி முடக்கம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யாழ்பாணம்- ஜெ 350 கணவாய் கிராம சேவகர் பிரிவின் ஒரு பகுதி, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர்.பரிசோதனையில்...

Read moreDetails

ஏனைய கைதிகளின் விடுதலைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்- ஸ்ரீகாந்தா

தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை தற்போது அரசாங்கம் விடுதலை செய்துள்ளமையானது நல்லதொரு ஆரம்பமாகும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். இதேவேளை ஏனைய...

Read moreDetails

விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சொந்த ஊருக்கு திரும்பினர்

விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், சிறைச்சாலை வாகனத்தின் ஊடாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட 15 பேரும், அனுராதபுரம்...

Read moreDetails

யாழில் சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் புதிய தொழிற்சாலை

யாழ்ப்பாணம்- வடமராட்சி முள்ளியில், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறந்து வைக்கப்படவுள்ளது. ஜப்பான் நாட்டிலுள்ள ஜெய்க்கா நிறுவனத்தின் சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான...

Read moreDetails

அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதை அரசாங்கம் ஒத்துக் கொண்டுள்ளது- செல்வம்

அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதை,  16 பேரை விடுதலை செய்தமையின் ஊடாக அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மேலும் நல்லாட்சியில் கூட...

Read moreDetails
Page 299 of 332 1 298 299 300 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist